Day: May 19, 2022

கடந்த 9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை வளாகத்தில் இடம்பெற்ற வன்முறைகளின் போது கடும் தாக்குதலுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…

இலங்கையின் தற்போதைய நிலவரப்படி நாடு வங்குரோந்து நிலையை அடைந்துள்ளதாக அமெரிக்க பொருளாதார நிபுணர் அமெரிக்க பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹென்கே (Steve Hanke) எச்சரித்துள்ளார். இலங்கை ஊடகமொன்றிற்கு…

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவாகிய ஒரே ஒரு கிளிநொச்சியை சேர்ந்த தமிழ் மாணவன் தொடர்பில் பாடசாலை சமூகம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. 63வது சர்வதேச கணித ஒலிம்பியாட்…

பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக ஜகத் சமரவிக்ரம, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டாா். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10…

சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டால் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் முன்னறிவிப்பின்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. நேற்று…

மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக பகிரப்பட்டுவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை…

கண்டி மாநகர சபை பொதுஜன பெரமுன உறுப்பினர் சங்கீத் சில்வாவின் வீட்டில் 35 பவுண் நகை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற…

ராஜபக்‌ஷர்களை காப்பாற்றவே நான் பிரதமர் பதவியை எடுத்தேன் என வெளிப்படையாக விமர்சிக்கின்றனர். நாட்டை பாதுகாப்பதற்காகவே நான் பிரதமராகியிருக்கிறேன், என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின்…

உக்ரைனில் போர்க் குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ரஷ்ய படைவீரர் ஒருவர் நேற்று (18-05-2022) குற்றத்தை ஒப்புக்கொண்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. 21 வயதான சார்ஜென்ட் வாடிம் ஷிஷிமரின் வழக்கு,…

பிரதமர் அலுவலக செலவுகளை 50% குறைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். “நாட்டின் பொருளாதார மீட்சியை விரைவுபடுத்துவதற்கு சரியான நிதி ஒழுக்கத்தை…