Day: May 19, 2022

வவுனியா எரிபொருள் மீள்நிரப்பு நிலையத்தினை பொதுமக்கள் முற்றுகையிட்டமையினால் அவ்விடத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியதை அடுத்து பாதுகாப்பு பிரிவினர் வரழைக்கப்பட்டிருந்தனர். இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

13 ஆவது தேசிய போர் வீரர்கள் தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. ஸ்ரீஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவு தூபிக்கு மலரஞ்சலி…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முழுமையான அதிகாரங்களுடன் கூடிய தனது ஊழியர்கள் குழுவின் பிரதானியாக அனுர திஸாநாயக்கவை நியமித்துள்ளார். இதனடிப்படையில் அனுர கோட்டாவின் ஊழியர்கள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.…

புதிய இணைப்பு அனைத்து அரச பாடசாலைகளுக்கும், இன்று தொடக்கம் முதலாம் தவணை விடுமுறை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார்…

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கொழும்பில் இருந்து வெளியில் சென்றுள்ள சில நாடாளுமன்ற…

கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேரணியில் , பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை மேற்கொண்டதால் கொழும்பு போர்களமாக மாறியுள்ளதாக கொழும்புத்தகலவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்…

நாடாளுமன்ற அமர்வுகளுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை மஹிந்த அலுவலகம் இன்று நிராகரித்துள்ளது. இந்த விடயம் குறித்து…

விவசாயிகளுக்கு ஒரு மூடை இரசாயன உரத்தை 10,000 ரூபாவுக்கு வழங்க பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழு தீர்மானித்துள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் 65,000 மெட்ரிக் டன் உரத்தை…

இலங்கையில் உள்ள அரச வங்கி பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், இருப்பதாக என மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில்…

இலங்கை வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமான கச்சத்தீவு கடல் பிராந்தியத்தை இலங்கையின் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி இந்தியாவிற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு திரைமறைவில் முயற்சிகள் நடைபெற்று…