Day: May 18, 2022

கடந்த 09 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 883 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் அரசியல்வாதிகள் உட்பட அரசியல்…

நாட்டில் கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமை காரணமாக வெதுப்பக தொழிலை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்…

கொள்கைகளை காட்டிக்கொடுக்காது ஒரே நிலையில் இருந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு மானம், மரியாதை இருப்பதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதிநாளான இன்று உணர்வெழுச்சியுடன் நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாணவர்கள் இதன்போது அஞ்சலி…

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலி…

இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட மங்குஸ்தான் பழம் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மங்குஸ்தான் பழத்தில் நார்ச்சத்து (Fiber) மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்…

இன்று அமுலுக்கு வரும் வகையில், 14,401 முப்படைகளையும் சேர்ந்த அதிகாரிகள் உட்பட இதர தரவரிசைகளுக்கு பதவியுயர்வு வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிகாரம் வழங்கியுள்ளார். 13ஆவது தேசிய…

எதிர்வரும் 21 ஆம் கிகதி சனிக்கிழமை கொழும்பின் பல பகுதிகளில் 10 மணித்தியால நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன்படி,…

முல்லைத்தீவு – முள்ளிவாய்காலில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 13 வருடங்களுக்கு பின்னரும் கண்ணீருடன் இந்த நினைவேந்தல் நிகழ்வில் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அத்துடன் வடக்கு, கிழக்கின்…

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் கூறுகின்றன. கடந்த 9 ஆம் திகதி ஏற்பட்ட கலவரத்தை அடுத்து மஹிந்த ராஜபக்ஸ துருகோணமலை…