கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் ஆமர் வீதி அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் நபரொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
Day: May 16, 2022
அரலங்கல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் வரிசையில் நின்ற நபரின் நேர்மை தொடர்பில் பலரும் பாராட்டினை தெரிவித்துள்ளனர். அரலங்கல எரிபொருள் நிரப்பு நிலைய வரிசையில் கிடந்த…
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 60 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. உணவு, எரிபொருள் நெருக்கடி நிலை மற்றும் நாட்டில்…
பாதுகாப்புக்காக தமக்கு துப்பாக்கிகளை வழங்குமாறு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் எம்.பிக்கள் ஜனாதிபதி மற்றும் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மாதம் 9ஆம் திகதி…
எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் இறுதிநாளாகும். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான மக்கள் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் என்ற…
நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். விசாக பூரணை தினத்தை முன்னிட்டு இந்த…
நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது…
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. முன்னதாக, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நான்கு பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால்…
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன்(David McKinnon) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இந்த சந்திப்பு…
எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ள எரிவாயு கப்பலில் இருந்து எரிவாயுவை குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே…
