Day: May 16, 2022

உலக சந்தையில் வரலாறு காணாத அளவு கோதுமையின் விலை உயர்வடைந்துள்ளது. உலகின் இரண்டாவது பெரிய கோதுமை உற்பத்தியாளரான இந்தியா, கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து, உலக…

நாட்டுக்காக உயிரை பணயம் வைத்து தான் இந்த சவாலுக்கு முகங்கொடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றி பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.…

சோசலிச இளைஞர் சங்கத்தினால் பொலிஸ் தலைமையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 09 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கு…

மேல் மாகாணத்தில் அமைந்துள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். நாளை முதல் வழைமையான…

இருதய நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய…

இலங்கையில் திருமணத்திற்கு தயாரான மணமகன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது திருமண நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு திருமண அழைப்பிதழ் விநியோகிப்பதற்காக காரில்…

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை முறையின் ஊடாக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக 50,000 யூரோவை வைத்திருந்த நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் பெபிலியான பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கியதன் பின்னணியில் இந்தியா உள்ளதாக பலரும் கூறுகின்றார்கள் என்றும், எனினும் நாங்கள் அவ்வாறு எதுவும் மேற்கொள்ளவில்லை எனவும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே…

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16வது பிரிவின் விதிகளுக்கு அமைய இன்று இரவு 8.00 மணி முதல் நாளை அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்கு சட்டம்…

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உரங்கள் மற்றும் பெற்றோலிய வளம் தொடர்பான நெருக்கடிகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழுக்களின் அறிக்கை பிரதமர் ரணில்…