Day: May 15, 2022

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக புதைக்கப்பட்ட நிலையில் மருதங்கேணி பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 11-ம் திகதி மருதங்கேணி பொலிஸாரால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.…

நாடு முழுவதும் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து களு, ஜின் மற்றும் நில்வள கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குறித்த ஆறுகளை அண்டியுள்ள மக்களை…

மக்கள் எரிபொருள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று அரச பொது விடுமுறை தினமாக இருப்பதால்…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூடுதல் பொறுப்பாக நிதி அமைச்சு பொறுப்பு ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதம அமைச்சுக்கு மேலதிகமாக, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் அவர்…

அமெரிக்க டொலர்க​ளை உண்டியல் பணப் பரிமாற்று முறை மூலம் மாற்ற முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து குறித்த இருவரையும் விசேட அதிரடிப்…

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி காவல்துறை பிரிவில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவான மதுபான போத்தல்கள் காவல்துறையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று மற்றும் நாளை விடுமுறை…

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த மாதத்தில் 60 வீதத்தால் குறைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப்…

விடுதலைபுலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால் தாக்குதல் திட்டம் இருப்பதாக இந்திய புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள தகவல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, சாதாரண…

நாட்டின் பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை பரிந்துரைக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள் தொடர்பான…

விசாகப் பூரணை தினம் காரணமாக நாட்டில் இன்றைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை விசாகப்…