Day: May 14, 2022

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நால்வர் இன்று பதவியேற்றுள்ளனர்.அதன்படி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் – காஞ்சன விஜேசேகர வெளிவிவகார அமைச்சர் – ஜி.எல்.பீரிஸ் பொது நிர்வாகம் மற்றும்…

பணத்தை அச்சிடவில்லை என்றால் அரச ஊழியர்களுக்கு ஊதியத்தை செலுத்த முடியாமல் போகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பீ.பீ.சி சிங்கள சேவைக்கு நேற்று வழங்கிய நேர்காணலில்…

பொருளாதார நெருக்கடியுள் சிக்கியுள்ள இலங்கைக்கு 500,000 நியூஸிலாந்து டொலர்களை வழங்குவதாக நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. நெருக்கடிகளை எதிர்நோக்கும் இலங்கை விவசாயிகளுக்கு உதவுவதற்கும், பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு…

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரித்துள்ளது. அதன்படி அதிக விலைக்கு அரிசியை…

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் இன்று மாலை 6 மணிக்கு அமுலாக்கப்படவுள்ள ஊரடங்கு சட்டம், நாளை அதிகாலை…

இலங்கை மின்சார சபை இன்றைய திகதிக்கான (14-05-2022) இரண்டு மின்வெட்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இலங்கை மின்சார சபை கூற்றுப்படி, எரிபொருள் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து 5 மணிநேரம்…

ரணில் விக்ரமசிங்க பிரதமராக உள்ள அரசாங்கத்தில் எந்த அமைச்சு பொறுப்புக்களையும் ஏற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. நேற்று இடம்பெற்ற கட்சியின் மத்தியக் குழு…

தோமஸ் கிண்ண பெட்மிண்டன் இறுதி போட்டிக்கு முன்னேறி இந்தியா வரலாற்று சாதனை படைத்து உள்ளது தாய்;லாந்தில் தோமஸ் கிண்ண பெட்மிட்டன் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. இதில், ஆண்களுக்கான…

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு இன்று ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபகாரிய முடிவுகளில் வெற்றி கிடைக்க கூடிய இனிமையான நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி இடையே ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படலாம்.…