Day: May 11, 2022

நாட்டில் தற்போது பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது இந்த நிலையில் மக்கள் பல்வேறு பகுதிகளில் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். இதன் எதிரொலியாக நாட்டில் அரசியல் மாற்றங்கள்…

மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்திற்காக மக்களை ஒன்று சேர்த்த 59 சமூக ஊடக பக்கங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சமூக…

மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 374.99 ஆக பதிவாகி உள்ளது. இலங்கை ரூபாவின்…

1989ல் இடம்பெற்ற பாரிய குற்றச்செயல்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வகிபாகம் தொடர்பில் பல்வேறு தகவல்களை உள்ளடக்கி கூட்டு ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் கோட்டாபயவின் உண்மை…

அலரிமாளிகையைச் சுற்றி வளைத்த வன்முறைப் போராட்டக்காரர்களிடமிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாத்த பிறகு பாதுகாப்பாக அவர் இருக்கின்றார் என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார். முன்னாள்…

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரங்களுடன் ஒப்பிடும் போது இன்று சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூபாய் 679,791 ஆக பதிவாகியுள்ளது.…

அரசியல் ஸ்திரத்தன்மையை விரைவில் ஏற்படுத்தாவிட்டால் நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் ஊடக…

நேற்றையதினம் காலிமுகத்திடலில் மத ரீதியாக மோதல் நடக்க கூடாது என்பதற்காக கிறிஸ்துவ பெண் கன்னியாஸ்திரிகள் கூடி அரணாக நின்று போராட்ட மக்களை காத்த சம்பவம் பலரையும் நெகிழவைத்துள்ளது.…

அம்பாறை – பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் மூன்று பாடசாலை மாணவர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு மாயமானதுடன், அதில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

இலங்கை மீளவும் தீப்பற்றி எரியத்தொடங்கியிருக்கின்றது. கடந்த 70 வருட காலமாக இடம்பெற்ற வன்முறைகளில் இந்நாட்டின் பெரும்பான்மையினராகிய சிங்கள காடையர்கள் தமிழர்களைத் தாக்குவார்கள். அல்லது முஸ்லிம்களைத் தாக்குவார்கள். அவர்தம்…