Day: May 10, 2022

பொதுமக்களை குழப்பமடையச் செய்யும் எந்தவொரு தரக்குறைவான செயலிலும் முப்படையினர் ஈடுபட மாட்டார்கள் என பாதுகாப்பு படைகளின் தலைமையதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று மகிந்த…

ஏறாவூரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டின் காரியாலயம் இன்று(செவ்வாய்கிழமை) தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்…

மக்களின் தாக்குதலுக்கு பயந்து மகிந்த ஆதரவாளர்கள் தப்பியோடி தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களின் வீடுகளில் இருந்த பொருட்களை மகள் எடுத்துச்செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார…

கடற்படைக் கப்பல் மூலம் ராஜபக்‌ஷ குடும்பம் தப்பிச் செல்ல எடுக்கும் முயற்சியை முறியடிக்க திருகோணமலைக் கடற்பிராந்தியம் மீனவப் படகுகளால் முற்றுகை..! திருகோணமலை துறைமுகத்தை அண்டிய கடற்பிரதேசம் தற்போதைக்கு…

இலங்கையில் அரசமைப்பு பேணப்படுவதை உறுதி செய்வதற்காக இந்தியா இராணுவத்தை அனுப்பவேண்டும் என சுப்பிரமணிய சுவாமி டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். தற்போது இலங்கையில் மக்களின் சீற்றத்தை இந்தியாவிற்கு எதிரான…

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது மகிந்த ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என நாமல் ராஜபக்சநாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச தனது நாடாளுமன்ற…

சிலர் நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து பேசப்படுவதால், தமது அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமது கடமைகளுக்கு கடுமையான…

இலங்கையில் நேற்று பொதுமக்கள் குழுவினால் தாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என அவரது சகோதரர் நளின் வெல்கம தெரிவித்துள்ளார். எனினும், குமார்…

சற்றுமுன்னர் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமான மல்வனை பகுதியிலுள்ள வீடு பொதுமக்களால் தீயிடப்பட்டது. நேற்றையதினம் காலிமுக திடலில்அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட கோட்டா கோ ஹோம் கம போராட்டகாரகள் மீது…

எனது உயிர் உள்ளவரை அரசியலில் ஈடுபடமாட்டேன்.என்னை இந்த சாக்கடைக்குள் அழைத்தவர்களுக்கு சாபம் உண்டாகட்டும். ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு ரத்னாசேகரவின் இல்லம் நேற்று இரவு தீக்கரையாக்கப்பட்டது.…