பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரி மாளிகைக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள், அரசாங்கத்திற்கு எதிராக போராடடம் நடத்தும் நபர்களுக்கு எதிராக வன்முறையை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக குற்றம்…
Day: May 9, 2022
அரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வரும் “கோட்டா கோ கம” பகுதிக்குள் நுழைந்துள்ளனர். இந்த நிலையில் அங்கிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்களும்…
அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி கோ கோட்டா கம போராட்டத்தை அரசாங்கம் சீர்குலைத்து வருகிறது. இதனால் அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் அனைத்து கலந்துரையாடல்களிலிருந்தும் விலகிக் கொள்வதாக முன்னாள் பிரதமர் ரணில்…
அலரி மாளிகையில் தற்போது பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. அலரிமாளிகைக்கு முன்பாக கூடியிருந்த பிரதமர் மஹிந்த…
நாட்டில் தற்போது நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பணம் படைத்தவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளனர். அன்றாட வாழ்க்கையை…
சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான மெய்நிகரை் கலந்துரையாடல்கள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இந்த கலந்துரையாடல்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக இலங்கையின் நிதியமைச்சு…
ஓமானிலிருந்து LP எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டிற்கு வருவதாகத் தெரியவந்துள்ளது. இதற்கு 7 மில்லியன் டொலர் இன்று செலுத்தப்படயுள்ளது. எதிர்வரும் புதன்,வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கப்பல்…
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவி விலகாவிட்டால் நான்கு அமைச்சர்கள் பதவி விலக உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன,…
இடைக்கால அரசாங்கத்திற்கு இடமளித்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் அல்லது அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்திற்கு தயாராக இல்லை என்றால் தேர்தலுக்கு செல்ல…
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இராஜினாமா செய்வார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அவருக்கு முன்னர் தேசிய பட்டியல் எம்.பியான மயந்த திஸாநாயக்க எம்.பி பதவியை இராஜினாமா…
