Day: May 8, 2022

கொழும்பு – ஆமர் வீதி சந்திப் பகுதியில் அனைத்து வீதிகளையும் மறித்து மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. எரிவாயு கட்டாயம் வழங்கப்படும் என பொலிஸார் வழங்கிய…

இலங்கை முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் நீதிபதிகளின் பாதுகாப்பை உடனடியாக அதிகரிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (08-05-2022) பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், கடுவெல…

திருகோணமலையில் வயல் காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளதாக சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (07-05-2022) திருகோணமலை திம்பிரிவெவ…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கலந்துரையாடலில் ஈடுபட உள்ளது. இதன்போது ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென்கிற நாட்டு மக்களின் பிரதானக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் இலங்கை…

சஜித் பிரேமசாதவின் (Sajith premadasa) ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பூரண ஆதரவு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகளும் சுயாதீனமாக…

இரண்டு தினங்களாக மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தும் மண்ணெணெய் கிடைக்காத நிலையில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – அளவெட்டி மத்தியை சேர்ந்த கந்தசாமி நடராசா (வயது…

பொதுஜன பெரமுனாவின் (SLPP) உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) விளக்கம் அளித்து பின்னர் தனது இராஜினாமாவை அறிவிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை…

இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்றிருக்கும் நிலையில் நேற்றுமுன்தினம் (06-05-2022) நள்ளிரவு அமுலாகும் வகையில் அவசரகால சட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் (Gotabaya Rajapaksa) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த…

பிரதமர் பதவியை ஏற்று இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premasada) நிராகரித்துள்ளார்.…

தமிழ்நாடு – ராமநாதபுரம் கீழக்கரை பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது உண்டியலில் சேகரித்த பணத்தை இலங்கை மக்களுக்கு வழங்கினார். இந்த பணம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம்…