அன்னையர்களை கௌரவிக்கும் முகமாக பிரிடோ நிறுவனம் ஒழுங்கு செய்திருந்த சர்வதேச அன்னையர் தினம் “வெளிநாட்டு செலவாணியினை பெற்றுக்கொடுக்கும் அன்னையர்களுக்கு உரிமையை வழங்கு” எனும் தொனிப்பொருளில் டிக்கோயா நகர…
Day: May 8, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை (Mahinda Rajapaksa) இன்றைய தினம் (08-05-2022) இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில்…
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் 400 கிராம் கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்யப்படுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்துள்ளார். இச்சம்பவமானது…
அநுராதபுரம் ஸ்ரீ மஹா போதி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்குச் இன்று சென்ற பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது பாரியாருக்கு அங்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர்…
கிரிபத்கொடை பிரதேசத்தில் பெண்ணொருவரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற நபரொருவர் உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளார். கிரிபத்கொடை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் நேற்று இரவு 45…
இலங்கையில் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 33 ஆயிரத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆணடு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த வருடம்…
நாளை மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு பிரதான வலயங்களில்…
நாட்டில் இரசாயன உரங்கள் உள்ளிட்ட விவசாய பொருட்களின் விலை வேகமாக அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் அரிசியின் விலை மேலும் அதிகரிக்கப்பட்ட உள்ளதாக உர இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும்,…
காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியாகின்றது. ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலகி நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட…
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆளுகைக்கு உட்பட்ட 3 தீவுகளிற்குச் செல்வதற்காக யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் கடற்படையினரிடம் விண்ணப்பித்துள்ளனர். இதேவேளை, அதற்கான பயண ஏற்பாடுகளை மேற்கொள்வதாயின் பாதுகாப்பு…
