Day: May 6, 2022

காத்தான்குடி பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபரி ஒருவரை கைது செய்ததுடன் அவர் வைத்திருந்த ஆறு கிலோ 910 கிராம் கொண்ட கேரளா கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.…

அரசாங்கத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைக் கலைப்பதற்கு, சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். இன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகாமையில் இன்று பிற்பகல்…

பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகிப்பதில் மட்டுப்பாடு விதிப்பதற்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத் தாபனம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, நிரப்பு நிலையங்களில், நாளொன்றில் நபர் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே…

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பகுதியில் மூன்று மாவீர்களை மண் மீட்புக்காக அர்ப்பணித்த பெற்றோர் பெரும் கஸ்ரத்தின் மத்தியில் வாழ்து வருகின்றனர். தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்த நிலையில் அவர்களை…

நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நேற்றைய தினம் ஆர்ப்பாட்ட பேரணியினை ஆரம்பித்த…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் பிரதம விருந்தினராக பங்கேற்றுள்ளதாக ம் நிலையில் அது குறித்து சர்ச்சை…

விசேட அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெறும் என திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக இவ்வாறு திடீரென…

மண்ணெண்ணெய் விநியோகத்தையும் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, நிரப்பு நிலையங்களில், நாளொன்றில் நபர் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்படும்…

கேரளா திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வாங்கி சென்றபரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெடுமங்காட்டை அடுத்த…

குடும்பத்தகராறு காரணமாக அக்மீமன அங்கொக்காவல பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான சம்மாணி ராஜபக்ச , கணவனின் கத்திக்குத்துக்கு பலியாகியுள்ளார். அக்மீமன, அங்கொக்காவல பிரதேசத்தைச் சேர்ந்த 31…