யாழ்ப்பாணம் மாவட்டம் சண்டிலிப்பாய் பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் தீவிபத்து ஏற்பட்டதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய…
Day: May 4, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அதேவேளை ஜனாதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை…
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் அமெரிக்க டொலரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதன்படி இலங்கையின் சில வர்த்தக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்க டொலர்…
இலங்கையில் தற்போதுள்ள எரிவாயு மின்சாரம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினையை உரிய வகையில் முகாமைப்படுத்த முடியாதுபோனால் அவை முழுமையாக இல்லாமல் போகும் நிலை ஏற்படும் என்று நிதியமைச்சர்…
நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து அரசாங்கத்தை பதவி விலகுமாறு காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டிர்ருக்கின்றது. இந்நிலையில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை…
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்…
இலங்கையில் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் நேற்றைய தினம் (03-05-2022) செயலிழந்துள்ள போதிலும், மின்துண்டிப்பு நீடிக்கப்படாது என இலங்கை மின்சார சபை…
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும்…
மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஏதேனும் சிக்கல் இருப்பின் 1999 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பேராசிரியர்…
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவு தினத்தினை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வும் கவனயீர்ப்பு போராட்டமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.…
