சாலையில் தலையில் சுமையுடன் சென்ற இஸ்லாமிய பெண் சிரமப்பட்ட நிலையில், அவ்வழியாக சென்ற ஹனுமன் வேடமிட்ட நபர் அவருக்கு ஓடோடிச் சென்று உதவிய சிசிடிவி காட்சிகள் சமூக…
Day: May 4, 2022
யாழ்.கடற்பரப்பில் இன்று அதிகாலை 123 மில்லியன் ரூபாய் பெறுமதியான சுமார் 492 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் 20 வயதான சந்தேக…
நாளையதினம் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. A, B, C, D, E, F, G,…
நாட்டில் 50 மில்லியன் டொலருக்கும் குறைவான அமெரிக்க டொலரே பயன்படுத்தக்கூடிய வகையில் கையிருப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே…
இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று வலுக்கட்டாயமாக இசுருபாய வளாகத்திற்குள் பிரவேசித்த போதே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.…
பாணந்துறை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் அலுவலகம் , கணனி ஆய்வு கூடம் என்பவற்றுக்கு மாணவர்கள் இருவர் தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு சில சந்தர்ப்பங்களில் வரிகளை அதிகரிக்க வேண்டியிருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்…
எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதிக்கு முன்னர் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை திறப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை…
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவி செய்ய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் முன் வந்துள்ளார். அதன்படி இலங்கை மக்களுக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ. 5 லட்சம்…
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமாக பல காணிகள் இருப்பதாக ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்க நேற்று கூறியிருந்தார். இந்த நிலையில் அனுரவின் கருத்துக்கு பிரதமர்…
