நாட்டில் பிரதான வணக்கத்தலங்கள் பலவற்றில் பெரஹரா உற்சவங்களில் கலந்து கொண்டுள்ளதும் 2005 தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை 13 தடவைகள் ஸ்ரீ தலதா மாளிகை பெரஹராவின்…
Day: May 3, 2022
ஊடகவியலாளர் மீது முகநூல் ஊடாக அச்சுறுத்தல் விடுத்தவர்கள் மீது பொலீஸ் மா அதிபரிடம் புகார் கொடுக்க கொழும்பு ஊடக அமைப்புக்கள் தீர்மானித்துள்ளன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்…
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில…
புனித நோன்புப் பெருநாள் தொழுகை அக்பர் ஜும்மா மஸ்ஜீத் ஏற்பாட்டில் 3 வருடங்களுக்கு பின்னர் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று காலை 6.15…
தென்னாபிரிக்கா மற்றும் ரஷ்யாவிலிருந்து நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரி தற்போது நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், 02 மில்லியன் மெட்ரிக்…
தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, அடையாளம் காணப்பட்ட 3.34 மில்லியன் குடும்பங்களுக்கு…
நாட்டில் இன்று மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படமாட்டாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நோன்பு பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படமாட்டாது என…
யாழ்ப்பாணம் வடமராட்சியின் வல்லையில் உள்ள விருந்தினர் விடுதியின் மதுபானசாலையில் மது அருந்திய இரண்டு தரப்புக்கு இடையில் இடம்பெற்ற வன்முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (02) இரவு…
கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் லயன் தொடர் குடியிருப்பொன்றின் பின்னால் இருந்த 9 அடி ஆழமான கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மீட்பு சம்பவம் நேற்று…
பிரான்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் (V. Manivannan) தலமையிலான குழுவுக்கும் பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினரும், பிரான்ஸ் நாடாளுமன்ற செயலாளருமாகிய ஜோன்ஸ் பிரான்சுவாவை…
