Day: May 3, 2022

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளி ஒருவரின் ஆட்டோ அவர் தனது கிளினிக்குக்காக வந்தபோது யாழ்ப்பாணம் போதனா வைத்தியாசலைக்கு பின்புறமாக விக்டோரியா (Victoria ) வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் சொத்துக்களில் பெரும்பாலானவை , நுபமா ராஜபக்சவின் கணவரான வர்த்தகர் திருகுமார் நடேசனின் பெயரில் உள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். மோசடி மற்றும்…

ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பகுதிகளில் பதற்றம்! ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெருமளவான பிக்குமார் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் சுற்றிவளைத்தமையால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. டச்சு வைத்தியசாலை…

நிதி அமைச்சர் அலி சப்ரி, நாடாளுமன்றத்தில் நாளை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். நாடாளுமன்றம் நாளை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.…

ஒரு வருட காலத்திற்கு தாய்லாந்தின் சியாம் நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வருடாந்த எரிவாயு தேவையில் 70% ஐ ஓமான் நாட்டில் இருந்து…

தற்போதைய மோசமான உணவு பழக்காத்தினால் வயதானவர்களுக்கு மட்டுமல்லாது இளைஞர்களுக்கும் மாரடைப்பு அபாயம் அதிகரித்து வருகிறது. இன்றைய துரிதாமான வாழ்க்கை முறையாலும், தவறான உணவுப் பழக்கத்தாலும், எமது உடல்…

உலக நாடுகளில் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ரஷ்யாவின் றொஸ்னெல்ப்ட் உட்பட…

கொழும்பில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மைனா கோ கம போராட்ட களத்துக்குள் மர்ம பெண் ஒருவர் உள் நுழைந்ததால் அங்கு பரபரப்பு…

நல்லாட்சி அரசாங்க காலத்தில் சஜித் பிரேமதாச 3 பில்லியன் ரூபா மோசடியுடன் தொடர்புபட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களின்…

பழம்பெரும் நடிகர் வில்சன் கருணாரத்ன தனது 79 ஆவது வயதில் காலமானார். ´வில்சன் கரு´ என்று பிரபலமாக அறியப்படும் இவர் சிங்கள சினிமாவில் ஒரு மூத்த தற்காப்புக்…