Day: May 1, 2022

ரஷ்யாவிடமிருந்து இலங்கை எரிபொருளை கொள்வனவு செய்ய முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரியவருகிறது. எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு செலவாகும் அதிகமான பண செலவை குறைக்கும் நோக்கில்,…

மகாநாயக்க தேரர்களின் யோசனைகளை உடனடியாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் நேற்று கொழும்பு 7 சுதந்திர சதுக்கத்தில் கூடிய சங்க மாநாட்டில்…

இந்தத் துறையில் ஏற்கனவே பலர் வேலை இழந்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சமிந்த விதானகமகே தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில்…

மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 29வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் உருவப்படத்திற்கு மலர்…

மே தினத்தை முன்னிட்டு இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க (Chandrika Kumaratunga) குமாரதுங்க வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஒரு நாடாக நாம் மிகவும் நெருக்கடியை எதிர்கொள்கின்ற…

கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்னதாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் “ஆர்ப்பாட்ட எச்சரிக்கை” ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்…

யாழப்பாணம் – வடமராட்சி கடற்தொழிலாளியின் படகு மீது, கடற்படையினரின் படகு மோதிய விபத்தில் இருவர் உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (30-04-2022) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. மேலும்…

ரஷ்யாவின் உதவியின்றி செயல்படும் ஜெர்மனியின் முடிவு புதினை ஆச்சரியப்படுத்தியது. உக்ரைன் போருக்குப் பிறகு, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இருப்பினும், ஐரோப்பிய…

சுமார் 90 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் அகதிகளாக இருப்பதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றின் தெரிவித்துள்ளது. இருப்பினும், சில அகதிகள் அவர்களாகவே இலங்கைக்கு திரும்பி…

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் டொலர் நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு மக்கள் சார்பாக இணக்கப்பாட்டுக்கு வருமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa)…