செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் தீனா. இவர் நிகழ்ச்சியில் சரத் என்பவருடன் இணைந்து செய்த காமெடிகளை நம்…
யாழில் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட இருவர்: தட்டிக்கேட்ட மாணவனுக்கு நேர்ந்த நிலை
யாழ்ப்பாணம் – வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் கல்வி பொதுத் சாதாரண தர பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பாடசாலை மாணவிகளுடன் தகாத முறையில் நடந்துக்கொண்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை…
அநுராதபுர மாவட்டத்தில் தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 14 வயதுடைய பாடசாலை மாணவிக்கு ஆபாசப் படங்கள் மற்றும் செய்திகளை அனுப்பிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர்…
யாழ்ப்பாணத்தில் இருந்து அகதி தஞ்சம் கோரி பிரான்ஸ் சென்ற நிலையில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸில் அகதி முகாமில் தங்கியிருந்த நேற்று முன் தினம்…
சீமானுக்கு வந்த சோதனை
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அக்கட்சியின் நிர்வாகிகளின் ட்விட்டர் பக்கங்கள் ஒரே நேரத்தில் மொத்தமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாம் தமிழர் கட்சியின் தலைமை…
6 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
சதொச நிறுவனம் 6 அத்தியாவசிய பொருட்களின் விலையை இன்று முதல் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 210 ரூபாவிற்கு விற்பனை…
வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் 58 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். தாண்டிக்குளம் – ஒயார்சின்னக்குளம் பகுதியில் வசித்து வந்த…
அம்பாந்தோட்டையில் தந்தையை கொன்ற கொலையாளியை 7 வருடங்களின் பின்னர் மகன் கொலை செய்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தந்தை சுட்டுக்கொல்லப்பட்டதை கண்ணெதிரே பார்த்த அப் 12…
ஞானசாரரை கைது செய்யாதது ஏன்?
பௌத்தத்தை அவமதித்த நடாசாவை கைது செய்யமுடியும் என்றால் ஏனைய மதங்களை அவமதித்த ஞானசாரரை ஏன் கைதுசெய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க டுவிட்டர் பதிவில் கேள்வி…
காலி – கோட்டை கடற்கரை பகுதியில் பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்நிலையில் மீட்கப்பட்டுள்ள பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 35…
பாணந்துறையில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. பாணந்துறை வெகட பிரதேசத்தில் நேற்றிரவே இக் கொடூர செயல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப் பிரதேசத்தில்…
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி இலங்கை வங்கியை உடைத்து கொள்ளையிடும் பாரிய முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கி முகாமையாளரின் துரித நடவடிக்கையாலும் சமயோசித செயற்பாட்டினாலும் தடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி…
தமிழர் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடமாகாண சபையின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள், சக அமைச்சர் ஒருவரது சாதியை அறிவதற்காக அனுப்பியதாகக் கூறப்படும் ஈமெயில் ஒன்று…
பிளாஸ்டிக் பொருட்களின் தடை மேலும் தாமதம்
மத்திய சுற்றாடல் அதிகார சபை பிளாஸ்டிக் கூடைகள், பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் பல பிளாஸ்டிக் பொருட்களை இன்று (01) முதல் தடை செய்ய நடவடிக்கை எடுத்து இருந்த போதிலும்…
ஜனாதிபதி ரணிலை சந்தித்த IMF பணிப்பாளர்!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா நேற்று (31) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் சர்வதேச…
பரந்தன் கெமிக்கல்ஸ் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட 11 நிறுவனங்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் 11 நிறுவனங்கள் அதில் உள்ளடக்கப்பட்டு, விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய ஸ்ரீ லங்கா டெலிகொம், நோர்த்…
இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்கள், இலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை அந்த நாட்டில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தாலியில் வாழும் மற்றும் பணியாற்றும் லட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு…
இலங்கையில் பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்பட மாட்டாதென முச்சக்கரவண்டி சங்கங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டண மீளாய்வு குழுவொன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்…
இலங்கை ரூபாய்க்கு கடினமான காலங்கள் வருமென ஆய்வாளர்கள் கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துகின்றமை மற்றும் கடனை திருப்பி செலுத்துவது போன்ற காரணங்களாலே…
கண்டியில் 8000 பேர் உயிருக்கு ஆபத்தா?
கண்டி தேசிய வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு இதய வடிகுழாய் இயந்திரங்களில் ஒன்று கடந்த 06 ஆம் திகதி முதல் முழுமையாக பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக இருதய நோயைக் கண்டறிந்து…
ஜா-எல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஜீப் பொலிஸ் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது அதனைச் சேதப்படுத்தி ஆபாசமான வார்த்தைகள் எழுதப்பட்டிருந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் அதே…
கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் நடிப்பதும், சினிமா நடிகைகளை திருமணம் செய்துகொள்வதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு ரோலில் நடித்து…
பேரூந்து கட்டணம் குறைக்கப்படுமா?
டீசல் விலை குறைப்பின் அடிப்படையில் எதிர்காலத்தில் பேரூந்து கட்டணத்தை குறைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு உதிரி பாகங்கள் மற்றும் டயர்களின் விலையை குறைக்கும் வேலைத்திட்டம் தேவை எனவும்…
தெங்கு உற்பத்திப் பொருட்களை சவூதி அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று சவூதி அரேபிய தூதகரத்தில் நேற்று (30.05.2023) இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித்…
யாழில் இளைஞர் ஒருவர் இரத்த வாந்தியெடுத்து நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் டெனிஸ்டன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒக்கமுரா(Kenji Okamura) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(31) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது…
தம்புத்தேகமவில் உள்ள பாடசாலை ஒன்றில் 14 வயதுடைய மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் ஆபாசமான படங்கள் மற்றும் செய்திகளை அனுப்பிய சம்பவம் ஒன்று பதியவாகி உள்ளது. இது தொடர்பில் அதே…
ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மீள் திருத்தத்திற்கு பின்னர் 146 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு புலமைப்பரிசில்…
பாடசாலை மாணவர்களுக்கு இலவச சேவை!
பாடசாலை சீருடையில் வரும் மாணவர்களை அரசு பேரூந்துகளில் இலவச பயணம் செய்வதற்கு அனுமதிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தரம் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடசாலைகள் வரும்…
செய்தி நாட்காட்டி
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 |
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

தாயகச் செய்திகள்
See Moreஉள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டவாறு நடாத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதியை வழங்கியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று(வெள்ளிக்கிழமை)…
விளையாட்டு செய்திகள்
See Moreஇன்றைய தினம் இடம்பெற்ற இந்திய பிரீமியர் லீக் போட்டியில் சென்னை சூப்பர் அணி வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை…
ஆன்மீக செய்திகள்
See Moreவவுனியா வடக்கு ஒலுமடு கிராமசேவகர் பிரிவில் வரலாற்று சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களம்,பொலிஸ் ஆகியோரினால் வழிபாட்டுக்கு இடையூறாக நீதிமன்றத்தில்…
ராசிபலன்
See Moreஜோதிடத்தை அடிப்படையாக வைத்து கிரகங்களின் நிலை சுப பலன்களையும், அசுப பலன்களையும் உருவாக்குகின்றது. இவைதான் 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரத்திற்கும்…
சினிமா செய்திகள்
See Moreவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் தீனா. இவர் நிகழ்ச்சியில் சரத் என்பவருடன் இணைந்து செய்த காமெடிகளை…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreபுலி அரசியலில் மூழ்கிப் போயிருக்கும் தமிழ்த் தரப்புகள் – தோல் உரியும்…
ஆரோக்கியம்
See Moreபொதுவாக கோடைக்காலம் வந்து விட்டாலே அதிகமாக தர்பூசணி எடுத்து கொள்வோம். இந்த பழம் தினமும்…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…