செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உருவெடுத்துள்ள நிலையில்,மீம்ஸ் கிரியேற்றர்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் பிரதமர் ரணிலை பிரபலமாகி வருகின்றனர். நாட்டில் மிக மோசமான பிரச்சினையாக எரிபொருள் தட்டுப்பாடு பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த…
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தகாத முறையின் தொழிலாளர்களாக மாறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பால்வினை தொற்று நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. மருத்துவத்துறை…
பிரதமரின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க, ஜூலை 22 ஆம் திகதிக்கு முன்னர் CPC யால் எரிபொருளைப் பாதுகாக்க முடியாது என்று கூறவில்லை என பிரதமர் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஜூலை…
கட்டணம் செலுத்தல் முறைமையின் கீழ் இந்தியாவில் இருந்து 4 எரிபொருள் கப்பல்களை நாட்டுக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, தலா 40, 000 டன் எரிபொருள் அடங்கிய…
வவுனியாவில் காணமல்போன வவுனியா குடியிருப்பு குளத்திற்கு அருகாமையில் உள்ள பொதுச்சந்தைக்கு பின்புறம் உள்ள பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா மகாறம்பைக்குளம் கண்ணன் கோட்டம் பகுதியில் வசித்து வரும் 38…
மட்டக்களப்பில் உள்ள ஐ.ஓ.சி.எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிஸாருக்கு பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த எரிபொருள் விநியோகமானது பிராந்திய ஊடகவியலாளர்கள் எரிபொருள்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன் மற்றும் மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார். இவர்…
நாட்டில் எதிர்வரும் நாட்களில் 10 முதல் 15 மணித்தியாலங்கள் மின் வெட்டினை நடைமுறைப்படுத்த நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுர்கையில் மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர்…
ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த செயலணியின் தலைவர் வண.கலகொட அத்தே ஞானசார தேரரால்…
சந்தைக்கு தேவையான எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள வரிசை நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.…
சிலாபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் இன்ஜினில் இருந்து டீசலை திருடிய குற்றச்சாட்டில் புகையிரத ஊழியர் ஒருவரை இன்று காலை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர். சிலாபம் புகையிரத நிலையத்தில்…
பன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலாபொக்க மேற்பிரிவில் 3 வயது குழந்தையொன்று குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், தனது வீட்டுக்கு முன்பாக மீன்கள் வளர்ப்பதற்காக…
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின், பொறியியல் தொழில்நுட்பவியல் பாடத்திற்கான செயன்முறை பரீட்சைகள் இன்று முதல் ஜுலை மாதம் 9ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்…
இலங்கை அறிவிக்கப்படாத ஒரு முடக்க நிலைக்குள் தள்ளப்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல (Lakshman Kiriella) தெரிவித்துள்ளார். ‘நாட்டில் தற்போது பாடசாலைகளும் பல்கலைகழகங்களும் மூடப்பட்டுள்ளன.…
ஹோமாகம – மாகம்மன பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்துள்ளதோடு, அவர்களின் பெண் பிள்ளைகள் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். கொழும்பு…
இன்றைய ராசி பலன்-29.06.2022-Karihaalan news
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரும் நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் கூடிய அற்புதமான நாள் என்பதால் முக்கிய முடிவுகளை தாராளமாக எடுக்கலாம்.…
எரிபொருள் விநியோகம் தொடர்பில் லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமையாளர் குப்தா அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அத்தியாவசிய சேவைகளுக்கே எரிபொருள் விநியோகிக்கப்படும் என நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்…
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள மின்வெட்டானது இன்னும் 02 வருடங்களுக்கு தொடரும் என இலங்கை மின்சார சபையின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய எரிபொருள்…
இலங்கைக்கு 20 மில்லியன் டொலர் நிதி உதவியை அமெரிக்கா வழங்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சரி செய்ய பல நாடுகள் இலங்கைக்கு உதவி செய்து வருகிறது.…
பூசாரியின் கழுத்தை அறுத்து ஆற்றில் வீசிய இளைஞன்; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!-Karihaalan news
மாத்தறை அக்குரெஸ்ஸ திப்பட்டுவாவ பிரதேசத்தில் வீடொன்றில் பூசாரி ஒருவர் கூரிய ஆயுதத்தினால், கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்படட நபரின் தலையை எடுத்துச்…
15 நாட்களாக காத்திருந்த மக்களுக்கு டோக்கன் கொடுத்து அனுப்பிய இராணுவத்தினர்!-Karihaalan news
15 நாட்களாக பெற்றோல் வழங்கப்படாமை காரணமாக கவலை அடைந்துள்ள ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் கடந்த 5 தினங்களாக தொடர்ச்சியாக இராப்பகலாக வீதி ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி காத்திருந்தனர். இந்நிலையில்…
இலங்கை முழுவதும் தனியார் பேருந்து பயணங்கள் இன்று முதல் முழுமையாக முடக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. எரிபொருள் இன்மையாலே இந்த…
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட மேலும் 47 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. நீர்கொழும்புக்கு அப்பால் மேற்கு கடற்பரப்பில் பல நாள் மீன்பிடி…
இலங்கையில் தற்போது ஒரு நாளுக்குத் தேவையான அளவில் கூட எரிபொருள் இருப்பு இல்லை என இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஆங்கில நாழிதழ் ஒன்று செய்தி…
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல்…
கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கொட்டகலை, போகவத்தை மற்றும் பத்தனை பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்கான அட்டை இன்றைய தினம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொட்டகலை…
தொடருந்து கட்டணங்களை திருத்தி அமைக்க போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது பேருந்து கட்டணங்களில் 50 சதவீதத்திற்கு ஒப்பாக தொடருந்து…
இலங்கையில் எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் புதிய பிரதமரின் கீழ் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பல அரசியல் கட்சிகள் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய…
இலங்கையால் நிராகரிக்கப்பட்ட சீன பசளை கப்பலுக்கு பதிலாக புதிய கப்பல் ஒன்றை வழங்க முடியாது என அதிகாரிகளுக்கு குறித்த சீன நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, சீன…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

தாயகச் செய்திகள்
See Moreஉதவி வழங்கியவர்கள்:பேரப்பிள்ளைகளாகிய தீபன்,வினோ,றசிவன்,ஜெயந்தி, ஜெனி (பிரான்ஸ் ) காரணம்:அமரர் பொன்னுத்துரை பூமணி அவர்களின் 31 நாள் நினைவு தினம். இன்றைய தினம் அமரர் பொன்னுத்துரை பூமணி அம்மா…
விளையாட்டு செய்திகள்
See Moreஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி நேற்றையதினம் இடம்பெற்றிருந்த நிலையில் அவுஸ்திரேலியா அணி 4…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணம்-வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு – நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ்.…
ராசிபலன்
See Moreமேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரும் நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் கூடிய அற்புதமான…
சினிமா செய்திகள்
See Moreதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன் மற்றும் மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார்.…