செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
தென்னாபிரிக்காவில் வன்முறை மற்றும் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 117ஆக அதிகரித்துள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா, சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஏழு மாகாணங்களில் குழப்பநிலை நீடித்து…
இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஒகஸ்ட் மாதத்தின் இறுதியில் தாக்கும் வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இருப்பினும் மூன்றாவது அலை இரண்டாவது அலையை விட…
கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து மேலும் 918 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய,…
வவுனியா- மகாறம்பைக்குளம் பகுதியில், தாண்டிக்குளம் பிரிவு கிராமசேவகர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். வவுனியா- தாண்டிக்குளம் எ9 வீதியின் கரையில், அரசுக்கு சொந்தமான காணியில், சிலர் சுற்றுவேலி அமைத்து,…
ஒழுக்கமுள்ள சமூகத்தை ஏற்படுத்துவதற்காக 18 வயதுக்கும் அதிக வயதுடையவர்களுக்கு இராணுவ முகாமிற்குள் இராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசெகர மீண்டும்…
சீனா மாவோ சேதுங் தலைமையில் கார்ள் மாக்ஸின் சிந்தனைகளை ஆசியமயப்படுத்துவதில் வெற்றி கண்டது.
இலங்கை ஆட்சியாளர்கள் சீனசார்பு கட்சி அதிகாரத்தை நோக்கி இலங்கை அரசியலை நகர்த்துகிறார்களா? – பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்! இலங்கை அரசியலில் சீன கொம்யூனிசத்தின் செல்வாக்கு அதீதமாக வளர்வதாக புலமையாளர்…
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு, சுமார் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு மற்றும் கிருமி நீக்கும் இயந்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான…
யால தேசிய பூங்காவிற்குள் பாரியளவிலான புதையல்கள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த மிகப்பெரிய புதையலை வெளியே எடுக்க…
தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொரோனா!
தமிழ் அரசியல் கைதிகளையும் கொரோனா விட்டு வைக்கவில்லை என குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொவிட் தொற்று…
அமீரகத்தின் ஷார்ஜாவில் சுஹராவும் அவரது குழந்தைகளும் 25 ஆண்டுகளாக வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் வசித்து வருகின்றனர். இவர்களை குறித்த ஒரு செய்தி தொகுப்பு இதுவாகும். இலங்கையில்…
பயணத்தடையை மீறிச் செயற்பட்ட 900 பேர் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்….!
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறிச் செயற்பட்ட 900 பேர் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் 413 வாகனங்களில் மேல் மாகாணத்திலிருந்து வெளியேற முற்பட்ட 900 இவ்வாறு…
ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை….!
கல்விச் சீர்த்திருத்தங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள், தற்காலத்துக்குப் பொருத்தமான ஒரு கல்வி முறையை முன்வைக்க வேண்டுமே அன்றி, அரசியல் நோக்கங்களை ஆதரிக்கின்றவர்களாக இருக்கக்கூடாது’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ…
இன்றைய ராசிபலன் 16/07/2021
மேஷம்: வாகன வசதிப் பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர் நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளை…
இந்தியக் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப்பந்த், கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். கடந்த…
பிரித்தானியாவில் உணவு மற்றும் தங்குமிடத் துறைகளில் ஊதியத்தில் கூர்மையான அதிகரிப்பு ஏற்பட்டது.
பிரித்தானியாவில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை, ஜூன் முதல் மூன்று மாதங்களில் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை கடந்து விட்டதாக புதிய தரவு காட்டுகிறது. தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்.), ஏப்ரல்…
இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் வேறு அலுவலர்களும் திரு. சம்பந்தன் அவர்களின் இல்லத்தில் சந்திப்பு…….
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த விடயம்…
கிளிநொச்சி, அறிவியல்நகர் யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்கு, புலிக்குளத்திலிருந்து தண்ணீரை வாய்க்கால் மூலம் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உறுதிசெய்தார். முன்னதாக 2013ம்…
வவுனியாவுக்கு தடுப்பூசி தாமதமாவது ஏன்?
கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில் வவுனியாவில் தொடர்ந்தும் தாமதமாகவே காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வவுனியா மாவட்டத்திற்கு சுமார் இரண்டு இலட்சம்…
மட்டக்களப்பு சின்ன ஊறணி பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 6 வயது சிறுவன் பலியாகிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் முன்றாவது பிள்ளையான, தரம் இரண்டில் கல்வி…
A-9 வீதியில் பளை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முச்சக்கரவண்டியும் கனரக வாகனமும் விபத்துக்குள்ளாகியுள்ளது.இதில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர் விபத்துக்குள்ளான…
பருத்தித்துறை பொதுச் சந்தை மற்றும் அதனை அண்மித்த சந்தை மேற்கு பகுதியில் ஐவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் எழுமாற்றாக இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட என்டிஜன்…
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 164 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார். இதற்கமைய,…
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் பிலியந்தல பிரதேசங்களில் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . அதன்படி குறித்த பிரதேசங்களில் இருந்து 19 ல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை…
யாழ்.வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடி பகுதியில் இரு நாட்களில் 48 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இந்த நிலையில், குறித்த பகுதி இன்று அதிகாலை 4 மணி தொடக்கம், சுகாதார…
ஜெர்மனியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெர்மனி நாட்டின் ஷுல்ட் என்ற நகரில் பெய்து வரும் கனமழையால் நேற்று இரவு…
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்றையதினம் தருமபுரம் வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் உந்துருளியில் செல்லும்போது…
முல்லைத்தீவு – கேப்பாபிலவு விமானப்படை முகாமிற்கு செல்லும் வீதி முழுவதும் இராணுவம், விமானப்படை, பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் முள்ளியவளையிலிருந்து – புதுக்குடியிருப்பு செல்லும் வீதிகள்…
பருத்தித்துறை பொதுச் சந்தை மற்றும் அதனை அண்மித்த சந்தை மேற்கு பகுதியில் ஐவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் எழுமாற்றாக இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட…
இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக தற்போது பல இடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. புனித பல்லின கோயில், பேரதெனிய தாவரவியல் பூங்கா,…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreவரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் உப்புநீரில் விழக்கெரியும் தீர்தமெடுத்தல் நிகழ்வு இன்று (13) முல்லைத்தீவு தீர்த்தக்கரையில் சிறப்பாக இடம்பெற்றது. முல்லைத்தீவு…
விளையாட்டு செய்திகள்
See Moreடி20 போட்டிக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி கடந்தவாரம் அறிவிக்கப்பட்ட நிலையில்,…
ஆன்மீக செய்திகள்
See Moreஜோதிடக் கணக்கீடுகளின்படி, மே 16 அன்று மாலை 3:48 மணிக்கு கிருத்திகை நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி அடையப் போகிறார். இதற்குப்…
ராசிபலன்
See Moreமேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய நாளில் (2024.05.02) எந்த ராசியினருக்கு பணவரவு எப்படி இருக்கும் என்பதை…
சினிமா செய்திகள்
See Moreகடந்த வாரம் வெளிவந்து மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் அரண்மனை 4 சுந்தர் சி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் தமன்னா, ராஷி கன்னா ஆகியோர்…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreபுவி தினம் என்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஆதரவை வெளிப்படுத்துவதற்காக உலகம் முழுவதும்…
ஆரோக்கியம்
See Moreபிரண்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பலன்கள்…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…