2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அமெரிக்காவின் விசாரணை குறித்த அனைத்து ஆவணங்களையும் அரசாங்கம் பெற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி (UNP)…
Browsing: செய்திகள்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து…
நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை விடுதி கட்டமைப்பை விரைவாக அபிவிருத்தி செய்வதற்காக 1,008 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டின் பாடசாலை கட்டமைப்பில்…
அமெரிக்காவின் பொஸ்டன் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட பொலிஸ் சோதனையின்போது, இலங்கை தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் சோதனையின் போது பாலியல் சேவைகளைப் பெற முயன்றதாகக்…
யாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந் நிலையில்…
நுவரெலியா நகரில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர் கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் இருந்து (17) புதன்கிழமை மாலை காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார்…
அமெரிக்க – ஈரான் ஒப்பந்தம், முக்கிய ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கும் என்றும், இது ஒரு பெரும் விநியோக அலையை ஏற்படுத்தும் என்றும் வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும்…
23 வது உலக கிண்ண கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இதில் டொரண்டோ மைதானத்தில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்ற…
மேற்கு ஆசியாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார் என்று செய்திகள் வௌியாகியுள்ளன. பிரான்ஸ் ஜனாதிபதி உடனான இரவு…
கொட்டக்கலையில் திம்புள்ள பத்தனை காவல்துறை அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (17-06-2026) இடம்பெற்றுள்ளது. நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று குழுக்களுக்கு இடையே…
