Browsing: செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்று கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு…

இலங்கையில், இறக்குமதி செய்யப்படும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகள் கணிசமாக உயரக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) எச்சரித்துள்ளது. பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் சுங்க மதிப்பை நிர்ணயிக்கும்போது…

வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஒருவரிடமிருந்து 49 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய நாட்டவரை் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக…

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை இலக்கு வைத்து நடத்தவிருந்த தொடர் கொடூரத் தாக்குதல்களை அமெரிக்காவின் எஃப்.பி.ஐ (FBI) நிறுவனம் முறியடித்துள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெள்ளை…

ஏ9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பூநாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவ,…

யாழ் போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியில் இயங்கும் சிற்றுண்டிச்சாலைக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்காகச் சென்ற 21 வயது இளம்பெண் ஒருவர் வைத்திய…

நிலாவெளி படுகொலை – 16.09.1985 அன்புடையவர்களே, இன்று நாம் நினைவுகூரப் போவது, திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளியில் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் திகதி இடம்பெற்ற…

கிளிநொச்சியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தி வந்த வாகன சாரதியை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். பளை பகுதியில் இருந்து தென்னம் மட்டைகளை ஏற்றி செல்வது…

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் 16 வயதுடைய சிறுவனை கடத்திச் சென்று, தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சிறுவனை ஏறாவூர் பொலிஸார் திங்கட்கிழமை (15) கைது…

ஐந்து ஆண்டு கால விவாகரத்து வழக்கு ஆவணங்களை நீதி​மன்ற வளாகத்​தில் கிழித்​தெறிந்த மனை​வி, தனது கணவருடன் ஒன்று சேர்ந்​த சம்பவம் வனெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இந்திய…