Browsing: கொழும்பு செய்திகள்

கொழும்பில் சுமார் 06 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய நபரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாளிகாவத்தை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்…

மொரட்டுவை – முராவத்தை ரயில் கடவைக்கு அருகில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 9 வயது சிறுவன்  தொடருந்து மோதி உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மொரட்டுவை…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுத்து அதனை பொது மக்களுக்குத் தெரிவிக்கும் பொறுப்பை கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான…

கிளிநொச்சி கல்மடுகுளம் புனரமைப்பின் போது குளத்திலிருந்து பெறப்பட்ட சுமார் 6000 கியூப் மணல் தற்போது குளத்தடியில் காணப்படுகிறது. குறித்த மணல் தொடர்பில் சமீப நாட்களாக அப்பிரதேச பொது…

கொழும்பில் பாதுகாப்பு கடமைகளுக்கு சுமார் 100 புலனாய்வு அதிகாரிகள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் காவல்துறையைச் சேர்ந்த சுமார் 100 புலனாய்வு அதிகாரிகளே தமது கடமைகளில் இருந்து…

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டில் பயின்று வரும் மாணவரொருவர் இன்றையதினம் (05-04-2024) அதிகாலை உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. குறித்த மாணவன் திடீர் சுகவீனம் காரணமாக இன்றையதினம் பிலியந்தலை மாவட்ட…

எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்லும் மற்றும் மீண்டும் வரும் பயணிகளுக்காக பல சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி…

யாழ்ப்பாணத்தில் பிச்சை எடுத்து கொழும்பில் வீடுகட்டும் தென்னிலங்கை குடும்பம் ஒன்று தொடர்பிலான தகவல் வெளியாகி பல்லருக்கும் திகைப்பினை ஏற்படுத்தியுள்ளது. கணவன், மனைவி, பிள்ளைகள் என யாழ்ப்பாணத்தில் உள்ள…

கொழும்பு தெஹிவளை மேம்பாலத்தில் நேற்றிரவு கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது, காரில் பயணித்த நபர் வெளியே குதித்து உயிர் பிழைத்துள்ளார்.…

காலி முகத்திடலை அண்மித்த கடலில் பெண் ஒருவர் கடலில் குதித்து உயிரை மாய்க முனைந்த நிலையில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர். கொழும்பு காலி முகத்திடலில்…