Browsing: இலங்கை செய்தி

மாத்தறையில் சுமார் 400 மில்லியன் ரூபா பெறுமதியான கட்டிடம் ஒன்று தொடர்பான தகராற்றில்ஆசிரியர் ஒருவரை கடத்தி கொலை செய்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்…

ஒரு இலட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டு பணவிவகாரம் தொடர்பில், வவுனியா பொலிஸரருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, ஆறு பேர் இன்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், கொழும்பு,…

வவுனியா – புளியங்குளம் பகுதியில் நேற்றையதினம் ஒன்பது இலட்சம் ரூபாய் பணம் கொ.ள்ளையிடப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், நேற்றையதினம்…

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டுவரும் பெண் சந்தேக நபராகிய புலஸ்தினி மகேந்திரன் என்ற சாரா ஜாஸ்மின் இலங்கைக்கு மீண்டும் வந்திருப்பதாக வெளியாக தகவலால்…

இளம் யுவதி ஒருவரை பேஸ்புக் ஊடாக ஏமாற்றிய நபர் ஒருவர் அவரை அழைத்துச் செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் 52 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையினால்…

தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு லண்டனில் காணாமல் போன 8 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்த தகவலை பொலிசார் உறுதி செய்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் லிஹிலுமோ மிசினி…

பேருந்துகளில் பயணிக்கும் போது பணம் வழங்குவதற்கு பதிலாக முற்கொடுப்பனவு பரிவர்த்தனை அட்டையை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக இலத்திரனியல் முறையை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கை மத்திய…

தம்புள்ளை, யாபாகம பகுதியில் தாயொருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கும் நஞ்சூட்டி, தானும் நஞ்சருத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். தம்பதியினரிடையே…

நாலப்பிட்டி பிரதேசத்தில் மகாவலி கங்கையிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பபட்டமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.பணி நிறைவடைந்து வீடு நோக்கிச் சென்ற நாவலப்பிட்டியைச் சேர்ந்த 20 வயதான…

இறந்த பிறகும் ஒருவரின் நகங்களும் முடியும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது பொதுவான கூற்று. இதுகுறித்து பல கதைகள் இருந்தபோதிலும், இந்த விஷயத்தில், மனித நகங்களும்…