சர்வதேச அளவில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும்போது அனைவரும் ஒரே குரலில் ஒன்றுபட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தினார். வெளிவிவகார அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழுவில் உரையாற்றிய…
Browsing: இலங்கை செய்தி
கெரவலபிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (17) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. கெரவலபிட்டிய திண்ம கழிவு…
மட்டக்களப்பில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போவிவில் பணியாற்றும் 75 ஊழியர்களுக்கு நேற்று மாலை விரைவான அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த டிப்போவுடன் இணைக்கப்பட்ட சாரதியொருவர் கொரோனா…
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் முதலாவது அலுவலகம் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று (15) திறந்து வைக்கப்பட்டுள்ளது. கனடா, ருமேனியா, இஸ்ரேல்,…
ஜப்பான் அரசினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 31 ஜீப் வண்டிகள், 4 பேருந்துகள் மற்றும் 10 சிற்றுார்திகள் என்பனவற்றை காவல் திணைக்களத்தின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி…
மட்டக்களப்பு கொழும்பு வீதி ஊறணி சந்தியில் பக்கோ இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் இன்று புதன்கிழமை( 17) காலையில் மோதி விபத்துக் குள்ளானதில், மோட்டார் சைக்கிளிலை செலுத்திய வந்தவர்…
20 வயதான அழகிய இளம் யுவதியொருவர் தனது தொலைபேசி காதலனுடன் வாழ்வதற்காக வீட்டைவிட்டு ஓடிச் சென்றவர், காதலனின் வீட்டிற்கு சென்றதும் 119 அவசர இலக்கத்தை தொடர்பு கொண்டு…
கம்பளை பொது சுகாதார பரிசோதகர்களினால் மூன்று தடவைகளை PCR பரிசோதனை செய்ய முயற்சித்த போதும் தடை ஏற்படுத்தியமையினால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்பளை, கஹட்பிட்டிய தேவராஜ மாவத்தை…
இலங்கையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது வரையிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறும்…
ஐக்கிய தேசியக்கட்சி அழிவடைந்தமைக்கு சுமந்திரனே முக்கிய காரணமென கல்முனை மறுமலர்ச்சி மன்றத் தலைவர் நஸீர் ஹாஜியார் தெரிவித்துள்ளார். கல்முனையில் (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…
