தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் சாவகச்சேரி ஐயா கடையடிப் பகுதியில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.…
Browsing: இலங்கை செய்தி
அடுத்த மூன்று மாதங்களுக்குள் நாட்டில் எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் தயாராக இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்…
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்துகொண்டிருந்த பாரவூர்தி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று காலை கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றிருக்கிறது. சடுதியாக வீதிக்குள் நுழைந்த உழவு இயந்திரத்திலிருந்து தப்புவதற்கு…
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிற்கு வெள்ளை வானில் சென்ற 4 பேர் கொண்ட குழுவினர் நித்திரையில் இருந்த 21 வயதுடைய யுவதி ஒருவரை கடத்திச்…
தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையில் தனது வீட்டில் தங்கியிருந்த அவர், உயர் குருதியழுத்தம் காரணமாக…
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா மரணங்களில் மொத்த எண்ணிக்கை 450 ஆக அதிகரித்துள்ளது.…
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை தொலைபேசியில் வைத்திருந்த நபர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி திருநகர் பகுதியை சேர்ந்த 42…
இலங்கையில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் இலங்கை சிறார்களின் பாதுகாப்பு, கல்வி மற்றும் உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கிலும் தொழில் செய்யும் ஆகக்குறைந்த வயதை 14இல்…
தீயில் கருகிய உடலில் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியிருக்கிறது. காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில், தீயில் கருகி உயிரிழந்த நிலையில் பெண்…
மட்டக்களப்பில் ஆசிரியை ஒருவர் மாணவருக்கும் அவரின் தாயாருக்கும் மிரட்டல் விடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பின் பிரபல பாடசாலையின் ஆசிரியை என்பவரே இவ்வாறு தொலைபேசியில் தாயாருக்கும் மகனுக்கும்…
