Browsing: இலங்கை செய்தி

ஹட்டன் பகுதியிலுள்ள ஹைலெவல் சர்வதேச பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பாடசாலை இன்று செவ்வாய்க்கிழமை முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும்…

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 64…

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு, நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான வாய்ப்பை வழங்காதிருக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதுஇராஜதந்திர மட்டத்தில் எழக்கூடிய நெருக்கடிகளைக் காரணங்காட்டி அரசாங்கம் இந்த…

பதுளை நகரில் இன்றைய தினம் முதல் நாள் பாடசாலைக்கு சென்ற சிறுவன் வீதி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் சிவனேசன் வருண் பிரதீஷ்…

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் 16 வயது சகோதரன் தனது 23 வயது சகோதரியை 3 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய…

சென்னை மார்க்க கிழக்கு கடற்கரை சாலையில் ஏராளமான பொழுதுபோக்கு மையங்கள், கேளிக்கை விடுதிகள், சுற்றுலா தலங்கள், மால்கள் உள்ளன. இந்தச் சாலையில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை…

தம்புள்ளை பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது ஒரு வயது மகன் மற்றும் மூன்று வயது மகளுக்கு விஷம் கொடுத்து தானும் பருகிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த விஷத்தை…

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார். சுகாதார அமைச்சருக்கு கடந்த…

24 மணித்தியாலங்களுக்கு அனைத்து இறுதி சடங்குகளையும் நிறைவு செய்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். தெரண…

நிலாவரையைப் போல் யாழ்ப்பாணத்திலுள்ள வற்றாத ஊரெழு பொக்கணைக் கிணறு. இக்கிணற்றுக்கும் கீரிமலையுடன் தொடர்புள்ளது. இங்கும் தேசிக்காயினை போடும்போது அது கீரிமலை கடலில் மிதக்குமாம். ஆனால் நிலாவாரைக்கும் இதற்கும்…