நகைச்சுவை நடிகரான வடிவேல், பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, ‘கிணற்றைக் காணவில்லை’ என முறைப்பாடு செய்வார். அந்த நகைச்சுவை காட்சியைப் பார்த்தவர்களின் மனக்கண்ணின் முன் இன்னமும் அந்த காட்சி…
Browsing: இலங்கை செய்தி
வெளிநாடுகளில் இருந்து பரிசு கிடைத்துள்ளதாக கூறி மக்களிடம் பல ல ட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று நாடு முழுவதும் செயற்படுகின்றது வெளிநாட்டில் உள்ள நண்பர்…
போலி ஜோதிடத்தால் பெற்ற மகனையே தந்தை ஒருவர் எரித்துகொன்ற் கொடூர சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமையன்.…
சுவிஸ் வங்கி நடத்திய ஓவியப் போட்டியில் தமிழ் சிறுமி வரைந்த ஓவியம் முதல் பரிசு! தமிழினத்தின் வலிசுமந்த கண்ணீர் காவியமாய் புலத்து இளையோரே! இனத்தின் வலி சொல்ல…
தமிழகத்தில் காதல் மனைவி வேறு நபரை திருமணம் செய்து கொண்டதால் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாகர்கோவிலின் வடக்கு சூரங்குடி வள்ளுவர்காலனியை சேர்ந்தவர் கதிரவன் (34). இவருக்கும்…
பெண்ணொருவரின் சடலத்தை பயணப்பையில் வைத்து எடுத்து வந்து கொழும்பு டாம் வீதி பகுதியில் கைவிட்டு சென்ற சந்தேகநபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது. சந்தேகநபரான புத்தள பொலிஸ்…
இலங்கை விமானப்படையினர் 2021 மார்ச் 2 ஆம் திகதி 70ஆவது ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடும் முகமாகவும் இலங்கை விமானப்படையின் ஐந்தாம் இலக்க தாக்குதல் அணி…
தொடர் கொலைகள் செய்த சீரியல் கொலைகாரனைப் பற்றி நிறைய கதைகள் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பாகிஸ்தானில் ஒரு சீரியல் கொலையாளியின் கதை கொஞ்சம் வித்தியாசமானது.இந்த கொலைகாரன் 100க்கும் மேற்பட்ட…
கனடாவில் இலங்கைப் பெண் உட்பட 10 பேர் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு யூடியூபில் ஒளிபரப்பாக உள்ளது.2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி, ரொரன்றோவில் பாதசாரிகள் கூட்டத்துக்குள்…
கொழும்பு – டாம் வீதியில் கண்டுபிடிக்கப்பட்ட பெண் ஒருவரது சடலம் இந்த பொதியை கொண்டுவந்த சந்தேக நபரை பொலிஸார் தொடர்ந்தும் தேடிவருகின்றனர்.டாம் வீதியில் உள்ள சி.சி.ரி.வி காணொளிகளை…
