Browsing: இலங்கை செய்தி

தமிழகத்தில், பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை பொலிசார் பிடித்து விசாரித்த போது, அவர் கொடுத்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை சாஸ்தி நகர் பகுதியில்…

கொழும்பு – டாம் சந்தியில் பொதி ஒன்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.தலை துண்டாக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலத்தை சந்தேகநபர் அவ்விடத்தில் போட்டுச் சென்றுள்ளார்.இந்த பெண்ணின் சடலம்,…

யாழ்ப்பாணத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடம்பெற்ற வீட்டுக்கு…

கொழும்பு டாம் வீதியில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் 20 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவருடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். புறக்கோட்டை – டாம்…

இந்த பச்சிளம் குழந்தையை தாய் அடிக்கிற அடியை பாருங்கள் அடித்து வளர்க்கும் குழந்தை பயந்து வாழ பழகும் பிள்ளைகளை அன்பால் வளக்கவேண்டும் .இந்த பெண்ணை யாராவது தெரிந்தால்…

இன்றிலிருந்து வெளி மாவட்டத்திற்கான அனைத்து பேருந்து சேவைகளும் நெடுந்தூர பேருந்து நிலையத்தில். மீறுவோர் மீது  சட்ட நடவடிக்கை  எடுக்கப்படும். மாகாண ஆளுநரின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த அனைத்து தரப்பினரும்…

புதிய அரசியலமைப்பு தொடர்பிலான வரைபில் சுகாதார சேவையை அத்தியவசிய சேவையாக உள்ளடக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (01) ஆலோசனை வழங்கினார். அரச வைத்திய அதிகாரிகள்…

இறக்குமதியை இடைநிறுத்தாதிருந்தால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 300ரூபாவாக வீழ்ச்சி கண்டிருக்குமென இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். முதலீடுகள் மற்றும்…

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று நேற்று (28.02.2021) உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஒருவர் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள தனியார்…

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையம் இன்று (28.02.2021)மாலை தீப்பிடிந்து எரிந்தமையால் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நா.சமாகியது. குறித்த வர்த்தக நிலையம் இன்றுமாலை…