Browsing: இலங்கை செய்தி

கிளிநொச்சி கிருஷ்னபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்சாரம் தாக்கியதை அசுத்து குறித்த நபரை உடனே கிளிநொச்சி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி…

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 464ஆக…

கொவிட் தடுப்பூசியால் மாத்திரம் கொவிட் வைரஸிலிருந்து முழுமையாக பாதுகாப்பு பெற முடியும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட…

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (25) மேலும் 664பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 77,625…

யாழ்ப்பாண நகரப் பகுதியில் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் நெடுந்ததூரப் போக்குவரத்தில் இறுக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழில்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்தித்து பேசவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நேரடியாக சந்தித்து, அரசியல்வாதிகள்…

தனது சரும அழகை மெருகூட்ட ஊசி ஏற்றிக் கொள்ள சென்ற யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொழும்பு…

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் வீட்டு வளவொன்றினுள் மனிதத்தலை வீசப்பட்ட சப்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்தாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். நேற்று (25) இரவு 9 மணியளவில் மனிதத்லை…

மாகாணத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. ஒருவர் தெல்லிப்பளை வைத்தியசாலை மருத்துவர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்…

இலங்கைக்கு வருகை தர முடியாமல் ஓமானில் சிக்கியிருந்த 315 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். ஓமானில் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை குறித்த நபர்கள்…