இலங்கையில் மோட்டார் சைக்கிள் தி.ருடும் சம்பவங்கள் பாரியளவு அதிகரித்துள்ளமையினால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு எ.ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கல்னேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நேகம பிரதேசத்தில் தி.ருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை…
Browsing: இலங்கை செய்தி
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜின்னா நகர்ப் பகுதியில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (28.02.2021) பிற்பகல்…
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்றைய தினம் ஆரம்பமாகின்றன. இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 6 இலட்சத்து 22,352 மாணவர்கள்…
இலங்கை மக்களை பேஸ்புக் ஊடாக ஏமாற்றி பணம் கொள்ளையடிக்கும் கும்பலுடன் தொடர்புடைய பிரபல வர்த்தகர்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.பாரிய போதைப் பொருள் விற்பனை மற்றும் லொத்தர் சீட்டிழுப்பில்…
பாடசாலை மாணவி ஒருவர் முன்வைத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக தீர்வு வழங்கியுள்ளார்.திருகோணமலை, மதவாச்சி பாடசாலை மாணவியொருவர் பாடசாலை விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்து தருமாறு…
நிறுவன உரிமையாளரினால் உரிய காலத்திற்கு முன்னர் ஊழியரை பணியில் இருந்து நீக்கினால் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட…
தலவாக்கலை – சென்.கிளயார் வனப் பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலால் சுமார் 30 ஏக்கர் வரையான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது. சென்.கிளயார் வனப்பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணி…
மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் அரசு இன்னமும் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதையும் விடுக்கவில்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர்கள்…
இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ரா செனகா கொவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 66 ஆயிரத்து 350ஆக அதிகரித்துள்ளது.நேற்று மாத்திரம் 24 ஆயிரத்து 374 பேருக்கு தடுப்பூசி…
கிளிநொச்சியில் உடன் பிறவாச் சகோதரனின் தாக்குதலுக்கு இலக்கான 7 வயதுச் சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்று உயிரிழந்துள்ளார்.அப்துல் ரகுமான் சயா எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த சிறுவனின்…
