Browsing: இன்றைய செய்தி

கொலம்பியாவின் புவேர்ட்டோ லெகுயிசாமோவில் திங்கள்கிழமை (23) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பெரும்பாலும் இராணுவ வீரர்கள் உட்பட 121 பேரை ஏற்றிச் சென்ற இராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பிரம்மாண்டமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திங்களன்று (23) மாலை பாரிய வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. இதனால், குறித்த ஆலை தீப்பிடித்து…

ஈரான் போர் நான்காவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், வொஷிங்டனும் தெஹ்ரானும் பகைமையைத் தீவிரப்படுத்துவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து ஆசியாவின் முக்கியப் பங்குச் சந்தைகள் திங்களன்று (23) சரிந்தன. காலை…

மோசமான வானிலை காரணமாக, திங்களன்று (23) அதிகாலை லாகார்டியா (LaGuardia) விமான நிலையத்தில் ஏர் கனடா விமானம் ஒன்று தரையில் இருந்த வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக நியூயோர்க்கின்…

உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அராம்கோ நிறுவனம் அடுத்த ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது தடவையாக ஆசியாவுக்கான மசகு எண்ணெய் விநியோகத்தைக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹோர்முஸ் நீரிணையில்…

உலக அரசியல் விவாதங்களில் மிகவும் அதிகமாக பேசப்படும் ஒன்று. “New World Order” (புதிய உலக ஒழுங்கு) என்ற கருத்து சில பகுதிகளில் உண்மையான அரசியல் மாற்றங்களையும்,…

நாட்டின் ஆங்கில ஊடகச் சேவை ஒன்று வெளியிட்ட தகவலின்படி, இலங்கையின் கடலோர பகுதிகளில் சுமார் மூன்று டிரில்லியன் கன அடி வரை இயற்கை எரிவாயு இருப்பதாக நம்பப்படுகிறது.…

இலங்கையுடனான இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கைக்கான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவர் கலாநிதி அலிரெசா டெல்கோஷ், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பையும்…

வரலாற்றில் பலமுறை போர் நடந்த காலங்களில் சில நாடுகள் அல்லது நிறுவனங்கள் பொருளாதாரமாக பலம் பெறுவது உண்மை. அதற்குக் காரணங்கள் பல உள்ளன. 1. ஆயுத தொழில்…

ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையிலான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் அணுசக்தி மையத்திற்கு அருகிலுள்ள நகரங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 100-க்கும்…