வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி நான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில், ஒரு புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.…
Browsing: செய்திகள்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலைத் தான் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும், வரலாற்றில் தன்னை விட நோபல் அமைதிப் பரிசுக்குத் தகுதியானவர் யாரும் இல்லை என்றும் அமெரிக்க அதிபர்…
காவல் இல்லாத சிறு காணிகளில் தேங்காய் கடத்தல் – புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தில் சம்பவம் புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் உள்ள காவல் இல்லாத சிறு காணிகளில், 10.01.2026 அன்று…
ஈரானில் அதிகரித்து வரும் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் வன்முறை மோதல்களுக்கு மத்தியில், அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பல நகரங்களில் போராட்டங்கள் பரவி வரும்…
சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு ஆடம்பர மதுபான விடுதியின் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் உயிரிழந்தனர். கிரான்ஸ்-மொன்டானாவின் ஸ்கை ரிசார்ட் நகரத்தில் அமைந்துள்ள மதுபான…
குறைந்தபட்சம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வெனிசுலா எண்ணெயை தனிமைப்படுத்துவதில் முழுமையாக கவனம் செலுத்துமாறு அமெரிக்க இராணுவப் படைகளுக்கு வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது. வொஷிங்டன் தற்போது கராகஸுக்கு அழுத்தம்…
போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியை அடுத்த இரண்டு தசாப்தங்களுக்குள் ஒரு உயர் தொழில்நுட்ப, ஆடம்பரமான கடலோர நகரமாக மாற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரம்ப்…
உதவி வழங்கிய இடம்:நுணுகலை (மலையகம்) உதவி பெற்றவர்கள்: 85 குடும்பம் (252 பேர்) உதவி வழங்கியவர்கள்:திரு பாஸ்கரன்( மோகன்) ,திரு ஐயாத்துரை குகனேசன். டித்வா புயல் காரணமாக…
இலங்கையில் பிறந்த தமிழ் பெண்- சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணைத் தலைவராக…
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான கால அட்டவணையைப் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இன்று…
