வெறுப்புப் பேச்சுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அவுஸ்திரேலியப் பிரதமர்! போண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (14) யூத திருவிழாவை குறிவைத்து நடந்த கொடிய துப்பாக்கிச் சூட்டைத்…
Browsing: செய்திகள்
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர், பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 09 பொது மக்கள் உள்ளடங்களாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர், பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதை அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்களில் 09 பொது…
உதவித்தொகை:253,000.00 உதவி வழங்கிய இடம்:மூதூர் பாலத்தடிச் சேனை உதவி பெற்றவர்கள்: 95 குடும்பம் உதவி வழங்கியவர்கள்:திரு மார்க்கண்டு ஐயா குடும்பம் மற்றும் பிள்ளைகள் டித்வா புயலால் காரணமாக…
மன்னாரில் நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறுதலாக விழுந்த பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் – கற்கிடந்தகுளம் கிராமத்தைச் சேர்ந்த முருங்கன் மத்திய கல்லூரியில் உயர்தர பிரிவில்…
இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட ஐக்கிய நாடுகள் சபை உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து…
டித்வா புயலால் காரணமாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு இன்றய தினம் அம்பாறை மாவட்டத்தில் பிரதேச செயலளர் திரு R.திரவியராஜ் அவர்களின் கண்காணிப்பில் முதற்கட்டமாக 100 குடும்பங்களுக்கு 60 வயதுக்கு…
சீனா, பிரித்தானியாவுக்கு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறாயினும், சீனாவுடனான நெருக்கமான வணிக உறவுகள் தேசிய நலனுக்கு சாதகமாக உள்ளதாகவும்…
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) இந்த வாரம் தனது நான்காவது அரசு பயணமாக சீனாவுக்குச் செல்லவுள்ளார். உலகளாவிய வர்த்தக கொந்தளிப்பான காலகட்டத்தில், உலகின் இரண்டாவது…
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.…
