Browsing: உலகச் செய்தி

இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்கள் நூற்றுக்கணக்கானோர் ரஷ்ய எல்லையில் உள்ள கொலைகளங்களில் உயிரிழப்பதாக, அங்கிருந்து தப்பிய முன்னாள் படைவீரர் ஒருவர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் இருந்து…

பிரான்ஸ் முழுவதும் இடம்பெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக் தீபத்தை 10,000 பேர் கரங்களில் ஏந்தி ஓடவிருக்கும் நிலையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜாவுக்கும் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு…

ஆப்கானிஸ்தானில் படாக்சான் மாகாணத்தில் பைசாபாத் நகரில் பாதுகாப்பு படையினரை ஏற்றி கொண்டு வாகனம் ஒன்றின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இதில், 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5…

பிரித்தானியாவைத் தளமாகக்கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனிக்கா (AstraZeneca) தனது கொவிட் – 19 தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறுவதற்கு தீர்மானித்துள்ளது. அஸ்ட்ராஜெனிக்காவின் கோவிட்-19 தடுப்பூசி,…

டி20 போட்டிக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி கடந்தவாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் புதிய ஜெர்சியை பிசிசிஐ…

ஜப்பான்‌ உணவகங்களில்‌ புதிதாக பெண்களின் அக்குளை பயன்படுத்தி வியர்வை கலந்த ஓனிகிரி எனப்படும்‌ சோற்று உருண்டைகள்‌ தயாரிக்கப்படுவது அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சோறில்‌ தயாரிக்கப்படும்‌ ஓனிகிரி என்ற…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திரசிங் தோனி ஐபிஎல் போட்டிகளில் 150 பிடியெடுப்புகளை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார். நேற்றையதினம் (05-05-2024)…

பிரித்தானியாவில் 2024 ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற ஒப்பனை மற்றும் அழகு கலை விருதுகளை இலங்கைப் பெண்ணான அஞ்சலி ராஜசிக வென்றுள்ளார். பிரித்தானியாவில் நடைபெற்ற The English Hair…

பிரித்தானிய உள்ளூராட்சித் தேர்தலில் அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக்கின் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 107 தொகுதிகளில்…

இஸ்ரேலுடனான தனது அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்டதாக துருக்கி அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், 54 தயாரிப்பு நிறுவனங்களின் ஏற்றுமதியை தடை செய்த துருக்கி அரசு, அடுத்தகட்ட…