ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றவுள்ளார். ஜனாதிபதியின் விசேட உரை இன்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி…
Browsing: இலங்கை செய்திகள்
யாழ். மாவட்டத்திற்கு மேலும் 50 ஆயிரம் தடுப்பூசி அளவுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் இணைப்புச் செயலளர் கீதானந்தன் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு கடந்த மே மாத இறுதியில்…
இலங்கையிலிருந்து கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்ன் மாநிலத்திற்கு அகதியாக சென்ற தமிழ் பெண்ணொருவர் அங்கு பேருந்து சாரதியாக பணியாற்றி வருகிறார். யாழ்.பருத்தித்துறை பகுதியை சேர்ந்த சோதிகா ஞானேஸ்வரன் என்பவரே,…
கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி இலங்கை குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது கனடாவில் மில்டன், பிரேடானியா வீதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது இந்த…
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சைனாபாம் கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஊடாக…
வவுனியாவில் 8 சிறுவர்கள் உட்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும்…
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவில் வயலோரம் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. நிந்தவூர் பிரதேச சபை கட்டிடத்திற்கு பின்னால் அமைந்துள்ள…
இலங்கையில் கொரோனா தொற்றின் கோரப்பிடிக்குள் அகப்பட்டு, வீடுகளில் வேலைவாய்ப்பின்றி ஒடுங்கிக் கிடக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அரசாங்கத்தினால் மட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களுக்கும் தங்களால்…
அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசியின் இரண்டாவது டோஸிற்காக பைசர் தடுப்பூசியை ஏற்றுவது குறித்து ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன…
குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 24 போதைப்பொருள் கடத்தலகாரர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ள குறித்த கடத்தல்காரர்களை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸார் ஊடாக இவ்வாறு சிவப்பு…