Browsing: இலங்கை செய்திகள்

இலங்கை அரசாங்கத்தின் மீன் பிடி அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, இலங்கை சட்டத்திட்டங்களை முறையாக அமுல்படுத்தாத காரணத்தினால், வடக்கு- கிழக்கில் வாழும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக்…

ரஷ்யாவின் இரண்டு நீர்மூழ்கி கப்பல்களும், போர்க் கப்பல் ஒன்றும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. வெளிவிவகார அமைச்சகத்தின் அனுமதியோடு கஃபால்சார் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளன. மேலும்…

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் தாயின் மூன்றாவது கணவரால் இரு சிறுமிகள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வட்டுவாகல் கிராமத்தில் தாயின் மூன்றாவது கணவரால் சிறுமிகள்…

திருகோணமலையை சேர்ந்த சுவிட்சர்லாந்தில் வசிக்கும் கராத்தே ஆசிரியர் கௌரிதாசன் கிட்ணஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். திருகோணமலையில் மாணவர்களுக்கு கராத்தே,யோகா மற்றும் பல கலைகளை பயிற்றுவித்து வந்தவர் தான்…

“முடியாது எனக்கூறி விட்டு 2015 இல் நாட்டை விட்டு ஓடியவர்களே இன்று மீண்டும் ஆட்சியில் உள்ளனர். இது நொண்டி அரசாங்கம். இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது.”…

கிளிநொச்சி முகமாலை வடக்குப் பகுதியில் நடுகை செய்யப்பட்டிருந்த நூற்றுக்கும் அதிகமான தென்னம் பிள்ளைகள் நேற்று இரவோடு இரவாக திருடர்களால் பிடிங்கி செல்லப்பட்டுள்ளது. கடந்த கால யுத்தத்தினால் முகமாலை…

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் வளங்களை பயன்படுத்தி பொருளாதார மேம்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என்றும் பொருளாதார மறுமலர்ச்சி அமைச்சினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற வளங்களை…

பால்மாவின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு திரவப் பாலுக்கு திரும்புமாறு பொதுமக்களிடம் மில்கோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். தனது நிறுவனத்திற்கு உள்நாட்டு பால்…

கொழும்பிலுள்ள மலேசிய உயர்ஸ்தானிகர் டான் யாங் தாய், வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸை மரியாதை நிமித்தமாக வெளிநாட்டமைச்சில் சந்தித்தார். இலங்கைக்கும் மலேசியாவிற்கும் இடையிலான நெருங்கிய மற்றும் நட்புடனான…