Browsing: கொரோனா வைரஸ் செய்திகள்

வவுனியாவில் மேலும் நான்கு பேருக்கு நேற்று (14.03.2021) இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த வாரத்தில் இருந்து மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும்…

வெளிநாடுகளிலிருந்து இந்நாட்டிற்கு வரும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் வாரத்தில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள்…

இலங்கையில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா…

வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.மேலும் இன்றைய கொரோனா…

மஹர மல்வத்த வீதியில் வீடொன்றுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில் காணப்பட்ட இளைஞரொருவரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தற்போது பகிரப்பட்டுவருகிறது. வீதியில் சென்று கொண்டிருந்த இந்த இளைஞர், நெஞ்சுவலியால்…

38 வயதான ரன்பீருக்கு கொரோனா உறுதியானதை அவரது தாய் நீத்து கபூர் இன்ஸ்டாகிராமில் உறுதிப்படுத்தியுள்ளார்.இன்ஸ்டாகிராமில் ரன்பீரின் படத்தைப் பகிர்ந்த நீத்து கபூர், அனைவரின் அக்கறைக்கும் நல்வாழ்த்துக்களும் நன்றி.…

சுகாதார நடைமுறைகளுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு இணங்கிச் செயற்படுதல் மற்றும் தடுப்பூசி ஏற்றுதல் செயற்திட்டத்தின் காரணமாக ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்குள் கொவிட் – 19…

கொரோனா தொற்றினால் மரணித்துள்ள முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ள நிலையில் அதன் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் உடல்களை, மட்டக்களப்பு…

தன்னை இந்த நாட்டில் இருந்து வெளியேறுமாறு கூறி தாக்கியதாக பிரித்தானியாவில் வைத்து தாக்குதலுக்கு உள்ளான சீனாவை சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் பெங் வாங் தெரிவித்துள்ளாரசர்வதேச ஊடகங்களுக்கு கருத்து…

சுவிட்சர்லாந்தில் உளவியல் ஆலோசனை கோரும் பதின்ம வயதினரின் எண்ணிக்கை எப்போதுமில்லாமல் அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தில் பதின்ம வாதினர் அதிக அளவில் உளவியல் ஆகோசனை கோரும்…