Browsing: கொரோனா வைரஸ் செய்திகள்

சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு முடியாமல் போனவர்கள் இருப்பார்களாயின் உடனடியாக அது தொடர்பாக குறித்த பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிக்கு தெரியப்படுத்தி தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு…

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று நேற்று (28.02.2021) உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஒருவர் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள தனியார்…

இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ரா செனகா கொவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 66 ஆயிரத்து 350ஆக அதிகரித்துள்ளது.நேற்று மாத்திரம் 24 ஆயிரத்து 374 பேருக்கு தடுப்பூசி…

கனடாவில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை 8 இலட்சத்து 64 ஆயிரத்து 196 ஆக உயர்ந்துள்ளது.அத்துடன் கொரோனா தொற்றினால் இதுவரை ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்து…

சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து மரணமடைந்துள்ள தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்தில் இதுவரை 5 லட்சத்து 55 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

கொரோனா தடுப்பூசியை மற்ற நாடுகளுக்கு விநியோகிப்பதில் இந்தியாவிடம் தோற்றுவிட்டதாக வெளியான அறிக்கைக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசிகளான கோவேக்ஸின், கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிகளை பல்வேறு நாடுகளுக்கு…

மகாராஷ்டிராவின் Washim மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் விடுதியில் வசிக்கும் 229 மாணவர்களும் 4 ஆசிரியர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் பள்ளிகள்…

பிரித்தானியா மகாராணி, எலிசபெத் கொரோனா தடுப்பூசி போட்டதால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார்.பிரித்தானியாவின் மகாராணி, இரண்டாம் எலிசபெத் தனது கணவர் 94 வயதான இளவரசர் பிலிப்புடன்…

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 464ஆக…

கொவிட் தடுப்பூசியால் மாத்திரம் கொவிட் வைரஸிலிருந்து முழுமையாக பாதுகாப்பு பெற முடியும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட…