Month: March 2024

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் பங்குனி உத்தர நன்னாளான நேற்றையதினம் (25) ஆயிரக்கணக்காண அடியார்களின் பங்குபற்றுதலுடன் மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது. கடந்த…

ஐயாயிரம் ரூபா மற்றும் ஆயிரம் ரூபா போலி நோட்டுக்களுடன் இளம் தம்பதியினர் குட்டிகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கைதான தம்பதிகள் அநுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள…

இந்து புராணங்களில், தாமிரம் ஒரு தூய உலோகமாகக் கருதப்படுகிறது. தாமிரம் கடவுளுக்கு மிகவும் பிடித்தமானது என்று நம்பப்படுகிறது. எனவே கடவுளை வணங்கும் போதும் செம்பு பாத்திரங்களை மட்டுமே…

இலங்கையில்  பெண் ஒருவர் இரு கணவர்களுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் சம்பவம் பலருக்கு வியப்பை ஏற்படுத்தி இருந்தாலும் அந்த சம்பவத்தின் பின்னனி நெகிழவைப்பதாக அமைந்துள்ளது. தமிழர் …

தேசிய குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதன்படி தேசிய குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் விதிகளின்படி, தேசிய குறைந்தபட்ச ஊதியம் 12,500…

யாழ்ப்பாண இளைஞர் ஒருவரை கனடாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து 43 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று மோசடி செய்தவர் யாழ்ப்பாண பொலிஸாரால் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம்…

யாழ்ப்பாணம் தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் சொகுசு பேருந்து மோதியதில் ஆணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (25) இரவு 10 மணியளவில் கொடிகாமம், இராமாவில் பகுதியில் நிகழ்ந்தது.…

2024ல் ஏற்படவிருக்கும் அபூர்வ சூரிய கிரகணம் பற்றி 54 வருடங்களுக்கு முன் பிரபல பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள புகைப்படம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இந்த வருடத்திற்கான முதல் சூரிய கிரகணம்…

இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று, 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர விடுதிகளில் தற்கொலை குண்டுத் தாக்குதல்…

ப்ராக்கோலியில் உள்ள நார்ச்சத்தானது ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது. அதாவது இது கெட்ட கொழுப்பினைக் குறைக்கச் செய்து உடல் எடையினை நிச்சயம் குறைக்கும். ப்ராக்கோலி…