Day: March 29, 2024

கொழும்பில் கடுவெல, கொத்தலாவல, பட்டியாவத்த வீதியிலுள்ள வீட்டில் இரத்தக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் அஜந்தா என்ற 51 வயதுடைய இரண்டு…

தென்னிலங்கையிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு செலுத்திய தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 7ஆம் மற்றும் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் களுத்துறை…

ரஷ்ய குடியுரிமை பெறும் நம்பிக்கையில் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் கடினமான பொருளாதார நிலைமை காரணமாக இலங்கையர்கள் ரஷ்ய…

வரும் ஜனவரி மாதம் முதல் விசேட வர்த்தக வரியை நீக்குவதற்கான யோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இன்று (29) காலை…

மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யவேண்டும் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில் வியாழேந்திரன்…

அம்பாந்தோட்டையில்  அமைக்கப்படவுள்ள  உத்தேச புதிய சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான பங்குதாரர்களுடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து சீனாவின்  சினொபெக் நிறுவனம் அரசாங்கத்துக்கு விளக்கமளித்துள்ளது. சினொபெக் வெளிநாட்டு முதலீட்டு நிறுவவனத்தின்…

முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியையும் அறிவித்து அரசியலிலும் களம் இறங்கியுள்ளார். இவரது மனைவி சங்கீதா இலங்கை…

அம்பாறை – மருதமுனை பகுதியில் இடம்பெற்ற இரட்டை படுகொலை சம்பவத்தின் சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அது தொடர்பான வழக்கு…

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளரல்ல,எந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான உருளைக்கிழங்கு பழுதடைந்த விவகாரம் தொடர்பில் மாகாண…