Day: March 15, 2024

இந்தியாவின் சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் விமான சேவைகளை வழங்குவதற்கு மற்றுமொரு இந்திய விமான நிறுவனம் இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளது. தற்போது இந்தியாவில் உள்நாட்டு விமானங்களை மட்டுமே…

நாட்டில் எதிர்வரும் ரமழான் மற்றும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பால் மா விலை குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி, இன்றையதினம் (15-03-2024) முதல்…

சீதுவ பிரதேசத்தில் 27 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தாயாரை 22 வயதுடைய இளைஞன் ஒருவரே…

மொடலிங் துறைக்கு பெண்களை இணைத்துக் கொள்வதாகத் தனது முகநூல் பக்கத்தில் விளம்பரம் செய்த சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி -…

தனது பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு பரிசு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணம் நல்லூரை சேர்ந்த பொன்னையா உதயகுமார் என்பவர் சிறிய ரக முச்சக்கரவண்டியை சொந்த முயற்சியில் உருவாக்கியுள்ளார். இவர்…

யாழ்ப்பாணத்தில் இன்று (15) அதிகாலை முச்சக்கர வண்டியில் பயணித்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் நகரிற்கு அண்மையாக இன்று அதிகாலை 2…

கனடாவில் ஒரே குடும்பத்தின் ஐவர் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படமாட்டாது என கனேடிய…

யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் 17 வயதுடைய வலதுகை வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுலன்   சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வலைபந்துவீச்சாளராக  இணைந்துகொண்டுள்ளார். இண்டியன் பிறீமியர் லீக் ஆரம்பமாவதற்கு…

வவுனியா நெடுங்காணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் நீதி கோரி வவுனியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா –…

இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி தனியார் வங்கிகளில் 300 ரூபாவாக குறைந்துள்ளது. அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 16) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில்,…