Day: March 18, 2024

இன்றைய கால கட்டத்தில் அனைவரது கைகளிலும் ஸ்மாட்போன் இருப்பது வழக்கமாகி விட்டது. அந்த வகையில் தற்கால குழந்தைகள் ஸ்மாட்போன்களுக்கு அடிமைகளாக மாறி விட்டனர். ஒரு கட்டத்தில் சாப்பாடு…

பொதுவாக காதல் திருமணமாக இருந்தாலும் வீட்டார் ஏற்பாடு செய்த திருமணமாக இருந்தாலும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் கணவன் மனைவிக்கு இடையில் சிறந்த புரிந்துணர்வு…

யூரியூப்பர் ஒருவர் ஊடாக கிளிநொச்சியில் வறுமையில் உள்ள ஒரு குடும்பத்திற்கு உதவுவதாக கூறி ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர் ஒருவரால் தாயும் மகளும் கர்ப்பமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

யாழ்ப்பாணம் பளைப் பகுதியில் கடந்த வருடம் திருமணம் செய்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகயீனமுற்று யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் நாளை (19) செவ்வாய்க்கிழமை மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள – பௌத்தமயமாக்கலையும்…

கொழும்பு கோட்டை பகுதியில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் மோசடி கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர். கோட்டை பகுதியில் இருந்து சேவையில் ஈடுபடும்…

கனடா , ஒட்டாவாவின் Barrhaven பகுதியில் கொல்லப்பட்ட இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர் மற்றும் அவர்களது நண்பரின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றதாக கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம்…

யாழ்ப்பாணம் – இருபாலை கிழக்கு பகுதியில் விபரீத முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய சிற்றம்பலம் பாஸ்கரன் என்பவரே…

திருகோணமலை – புகையிரத நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து நேற்று (17) மாலை இடம் பெற்றுள்ளது. இரு…

2024 ஐபிஎல் தொடர்பில் எம். எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரியின் மாணவன் குகதாஸ் மாதுலன் உள்வாங்கப்பட்டுள்ளார்.…