Day: March 4, 2024

இன்றைய தினம் சமூக ஊடகங்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த  வல்வை முதியோர் இல்லத்தில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று பரவலாக பகிரப்பட்டு வருகிறது.  அதில் வயதானவர்களிற்கு பழுதடைந்த உணவுப்பண்டங்கள் வழங்கப்படுவது அப்பட்டமாக…

இந்த உலகில் இருக்கும் அனைத்து மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் புத்திகூர்மையாகத்தான் இருப்பார்கள். சிலர் புத்திசாலியாக இருப்பார்கள், சிலர் அறிவாளியாக இருப்பார்கள். ஆனால் மனிதனுக்கே உரிய ஆறாம்…

பொதுவாகவே அகைவருக்கும் உடல் எடையைக் குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், என்னதான் முயற்சி செய்தாலும் பலருக்கு முன்னே தள்ளிக்…

தற்காலத்தில் மோசமான உணவுப்பழக்கத்ததால் நெஞ்சு எரிச்சல் என்பது பெரும்பாலானவர்களுடைய தொந்தரவாக மாறிவிட்டது. ஒருவருக்கு அசிடிட்டி பிரச்சனை இருந்தால், இந்த பிரச்சனையால் அடிக்கடி நெஞ்சில் எரியும் உணர்வு ஏற்படும்.இந்த…

யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ள  சாந்தனின் பூதவுடலுக்கு   மக்கள்   திரண்டு அஞ்சலி  செலுத்தி வருகின்றனர். இந்நிலையில்  சாந்தன் அண்ணாவின் இறுதிகிரியைகள்   இன்று காலை இடம்பெற்று, பிற்பகலில் ,  எள்ளங்குளம் மாவீரர்…

இலங்கையிலிருந்து இஸ்ரேல் திரும்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றிருந்த இஸ்ரேலிய யுவதி ஒருவரின் பயணப் பொதியில் 5.56 மில்லிமீற்றர் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யுவதியின்…

பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் இரு மாணவிகளது நிர்வாண காணொளிகளை கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்ததாக கூறப்படும் இளைஞர் ஒருவர் ருலபனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்…

மட்டக்களப்பில் அந்தரங்க பகுதியில் போதைப்பொருள் மறைத்துவைத்த தமிழ் பெண்ணொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் 45 வயதுடைய  நீண்டகால போதைப்பொருள் வியாபாரியை கைது செய்துள்ளதாக மட்டக்குளி பொலிஸார்…

கொழும்பு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் மர்மமான முறையில் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காலி, தலகஹஹேன…

தம்புள்ளை – ஹபரணை பிரதான வீதியின் பெல்வெஹர பிரதேசத்தில் இன்று (04) காலை பஸ் ஒன்றும் காரும் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்தவர்கள்…