இன்று காலை (1) காத்தான்குடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்…
Month: March 2024
பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் மூன்று மாணவர்களை தும்புத்தடியின் கைப்பிடியால் தாக்கியதில் மூவரும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கபப்டுகின்றது. பாதுக்க பிதேச பாடசாலை ஒன்றில் இச்சம்பவம்…
சாந்தனின் இறப்பு காந்தி தேசத்தின் அவலக் குறியீடு என யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஊடக மற்றும் வெகுசன தொடர்புபிரிவு தெரிவித்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட…
யாழ்ப்பாணம் சாவகச்சேரி – மீசாலை பகுதியில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார். க.பொ. த உயர்தரத்தில் கல்வி கற்கும் பரணீதரன்…
இன்று (01) நடத்த திட்டமிடப்பட்டிருந்த பாடசாலை வருட இறுதிப் பரீட்சையின் சில வினாத்தாள்கள் நேற்று (29) இரவு சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில், இன்று…
மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் கல்விக்காக பெரும் சேவையாற்றிய முன்னாள் அமைச்சர் ரொனி டி மெல்லுக்காக தென் மாகாணத்திற்கு இன்று (01) துக்கதினம் அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாகாணத்தில்…
மார்ச் மாத தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு க்ஷாக் கொடுத்துள்ளது. அந்தவகையில் சென்னையில் நேற்று பிப்ரவரி 29 ஆம்திகதி தங்கம் விலை…
பாடசாலை மாணவர்கள் பாடப்புத்தகங்களை பாடசாலைக்கு கொண்டு வருவதை குறைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில் மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட “பயிற்சி புத்தகம்” தவிர மற்ற மற்ற பாடப்புத்தகங்களை…
மார்ச் மாதத்துக்கான எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி மாதாந்த விலை சூத்திரத்தின்படி, திருத்தம் செய்யப்பட்ட எரிபொருள் விலைகள் நேற்று வியாழக்கிழமை (29)…
லிட்ரோ நிறுவனம் மார்ச் மாதத்துக்கான எரிவாயு விலையில் மாற்றங்களை ஏற்படுத்தப் போவதில்லை என அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். அதன்படி தனது உள்நாட்டு சமையல் எரிவாயு…
