இலங்கையிலிருந்து இஸ்ரேல் திரும்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றிருந்த இஸ்ரேலிய யுவதி ஒருவரின் பயணப் பொதியில் 5.56 மில்லிமீற்றர் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யுவதியின்…
Month: March 2024
பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் இரு மாணவிகளது நிர்வாண காணொளிகளை கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்ததாக கூறப்படும் இளைஞர் ஒருவர் ருலபனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்…
மட்டக்களப்பில் அந்தரங்க பகுதியில் போதைப்பொருள் மறைத்துவைத்த தமிழ் பெண்ணொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் 45 வயதுடைய நீண்டகால போதைப்பொருள் வியாபாரியை கைது செய்துள்ளதாக மட்டக்குளி பொலிஸார்…
கொழும்பு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் மர்மமான முறையில் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காலி, தலகஹஹேன…
தம்புள்ளை – ஹபரணை பிரதான வீதியின் பெல்வெஹர பிரதேசத்தில் இன்று (04) காலை பஸ் ஒன்றும் காரும் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்தவர்கள்…
எல்பிட்டிய, எபித்தங்கொட கால்வாயில் நீராடச் சென்ற 14 வயதுடைய பாடசாலை மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் , மாணவியின் தாயும் சகோதரியும் பாத்தான நிலையில் உள்ளதாக…
நவக்கிரகங்களில் நிழல் கிரகமான கேது ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். அதேப் போல் மீண்டும் அதே ராசிக்கு வர சுமார் 18 ஆண்டுகள் ஆகும்.…
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு கென்யா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கை அரிசிக்கான கேள்வி அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. அதன்படி,…
சாந்தனுடைய புகழுடல் உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு ஆராத்தி எடுத்து கொண்டுவரப்பட்டது. இதன்போது அனைவரது நெஞ்சையும் கனக்க வைக்கும் வகையில், “அண்ணா வாறார் யாரும் அழ…
நாவலடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் உயிரிழந்ததுடன், அவரது கணவர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றைய தினம் (03-03-2024) இடம்பெற்றுள்ளது.…
