ஹம்பாந்தோட்டை – தங்காலை பகுதியை பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் அநாகரிகமாக நடந்துக் கொண்ட குற்றச்சாட்டில் 13 வயது சிறுவன் கடந்த (03.03.2024) ஆம் திகதி…
Month: March 2024
அனுராதபுர மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன கனடாவில் பணிபுரிய விசாவிற்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் தான் கனடாவில் அரசியல் தஞ்சம் கோரவில்லை என்றும்,…
நாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை குறைப்பதற்காகவும் பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும் நாடளாவிய ரீதியில் இராணுவத்தினர் களமிறங்கவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையினை செயற்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த…
தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் திமுகவினர் பிரதமர் மோடியை விமர்சித்து, மக்களுக்கு வடை கொடுத்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்திய பிரதமர் மோடி சுட்ட வடை என…
பிரான்ஸிற்கு தப்பியோடிய உயர் பொலிஸ் அதிகாரி துமிந்த ஜயதிலக்க , நாளை ந்பணிக்கு திரும்பாவிட்டார் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலக…
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை (05) காலை முதல் யாழ்ப்பாணத்திஒல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறுகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் யாழ் மாவட்ட செயலகம் முன்பாகவும் வடக்குமாகாண…
மறுசீரமைப்பு திட்டத்துக்குப் பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ ஏலம் விடுவதற்கான மனுக் கோரும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (05) நடைபெறவிருந்த விலைமனு…
எங்கள் கட்சி ஒருபோதும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று காலை நாட்டிற்கு வந்தவர் ஊடகங்களுக்கு கருத்து…
கொழும்பு – கொள்ளுப்பிட்டிய பகுதியில் கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளார். பொறியியலாளராக பணிபுரியும் ஒருவரும், வணிக…
பொதுஜன பெரமுன கட்சி ஆதரவு இல்லாமல் யாரும் ஜனாதிபதியாக அமரமுடியாது என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில்…
