இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.108 கோடி மதிப்புள்ள 99 கிலோ கஞ்சா ஆயிலை மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை கைது…
Month: March 2024
தென்னைப் பயிர்ச் செய்கைக்கு தீங்கு விளைவிக்கும் வெள்ளை ஈ பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளை ஈ தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடலொன்று நேற்று (05) இடம்பெற்றது.…
எல்ல – ஹல்பே தேயிலை தோட்டத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் ஏற்பட்ட பாரிய தீயினால் சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக எரிந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர் இதேவேளை…
அண்மைய மின்சார கட்டண திருத்தமானது தற்போதைய அரசாங்கத்தினாலோ அல்லது தற்போதைய அரசியல் அதிகாரிகளாலோ வழங்கப்படவில்லை மாறாக சிவில் அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் கூட்டு முயற்சியினால் வழங்கப்பட்டுள்ளது…
வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் வீதியில் மோட்டார் சைக்கிளில் செல்வோர்களை பிடித்து தவறான வழக்குகளை அவர்கள் மீது போட்டு பணத்தை பறிக்கும் பொலிஸாரின் காணொளியை நபரொருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.…
பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான தெமட்டகொட ருவன், அவரது மகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் மூன்று தனி வழக்குகளை தாக்கல்…
வடக்கில் உள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த காணியை இழந்த மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி “நிலத்தை இழந்த மக்களின் குரல்” எனும் தலைப்பில் ஜனாதிபதிக்கு இன்று தபால்…
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு எதிர்வரும் வியாழக்கிழமை நாட்டிற்கு விஜயமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தால் ஆதரிக்கப்படும் திட்டத்தின் மூன்றாவது தவணை கொடுப்பனவு…
நாடளாவிய ரீதியில் இன்று (05.03.2024) நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் மேலும்…
கணவர் விபத்தில் உயிரிழந்த சோகம் தாங்காமல் மனைவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருச்சி மாவட்டம் முசிறி அருகே, வடக்கு அயித்தாம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன்…
