இந்தியாவில் சுற்றுலாப் பயணி ஒருவரைக் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவரது கணவர் மீது தாக்கிய சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவம் தொடர்பில் கடந்த…
Month: March 2024
மாளிகாகந்த நீதவானிடம் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க 4 மணித்தியால இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்குள் தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி…
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது 20-20 போட்டியில் பங்களாதேஷ் 08 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை…
இந்தியாவில் உள்ள கேரளா மாநிலம் முதல் AI ஆசிரியரான ஐரிஸை (Iris) அறிமுகப்படுத்தி கல்வித்துறையில் மற்றொரு புதுமையான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. மேலும், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் AI…
இடைநிறுத்தப்பட்ட நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தின் உதவி நிலைய அதிபர்கள் இருவரையும், புகையிரத கட்டுப்பாட்டாளர் ஒருவரையும் சேவைத் தேவைகளின் அடிப்படையில் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மீண்டும் பணியில் அமர்த்த…
தான் இரண்டு ஓய்வூதியங்களை பெறுவதாக மிகிந்தலை விகாராதிபதி தெரிவித்த குற்றசாட்டினை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நிராகரித்துள்ளார். மிகிந்தல ரஜமஹா விகாரையின் தலைமை மதகுரு வலஹதம்மரட்ண தேரர்…
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற…
வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் வீதியில் மோட்டார் சைக்கிளில் செல்வோரை பிடித்து தவறான வழக்குகள் போடப்படுவதாக பொது மக்கள் கூற சுமத்தியுள்ளனர். இவ்வாறுபணம் பறிக்கும் பொலிஸாரின் காணொளி பாதிக்கபப்ட்ட…
திறந்த விசா ஊடாக வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை தேடிச் செல்ல வேண்டாம் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். வெளிநாடு செல்பவர்களில் சிங்களம் பேச தெரியாத…
இலங்கை சனத்தொகையில் சுமார் 5 வீதமானோர் க்ளூகோமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். இந்த…
