Month: March 2024

புத்தளம் – உடப்பு பொலிஸ் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி தற்காலிகமாக பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். புத்தளம் – உடப்பு பகுதியில், கிராம மக்கள் சிலர் மீது…

வட மாகாண பிரதம செயலாளராகத் தற்போதைய ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர்…

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் எவ்வித அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்குத் தடைவிதிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய, ஆளுநரின்…

பியகம பிரதேசத்தில் சட்டவிரோதமாக வைத்தியசாலை ஒன்றை நடத்திய போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் பியகம பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடையவர்…

மட்டக்களப்பு – தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயம் அதிசயத்தின் அடையாாளமாக கிழக்கிலங்கையில் காட்சியளிக்கின்றது. தேற்றாத்தீவின் காவல் தெய்வமாகவும் கொம்புச்சந்திப்பிள்ளையார் அருள்பாலித்துவருகின்றார். தற்போது இவ்வாலயத்திற்கு அதிகளவிலான வெளிநாட்டவர்கள் தரிசனம் பெறுவதற்கு…

யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெற்றுவரும் இலங்கை விமானப்படையின் கண்காட்சியில் பரசூட்டில் பறந்த விமானப்படை சாகச வீரர் ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான்…

ஜின் கங்கையில் மீன் பிடிக்க சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெலிகட பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் காலி – கினிமெல்லகஹா பிரதேசத்தை சேர்ந்த தோட்ட…

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே 20…

புராணத்தின்படி, இந்த நாளில் பார்வதிக்கும் சிவபெருமானுக்கும் திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி மாசி மாதத்தின் கிருஷ்ண பக்ஷ சதுர்தசி திதியில் வருகிறது. இம்முறை மகாசிவராத்திரி…

எலக்ட்ரானிக் கழிவுகளில் இருந்து தங்கத்தை மீட்டெடுக்க விஞ்ஞானிகள் மிகவும் பயனுள்ள முறை ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஒரு டாலர் செலவில் 50 டாலர் மதிப்புள்ள தங்கம் கிடைக்கும் என்றும்…